செவ்வானில் ஒரு முழு நிலவு 16

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மிலா:love::love::love:.பார்கவியின் பெற்றவர்களை பற்றி தெரிந்து கொண்ட ஈகை,அவளை தன்னுடன் பழக விடுவதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு திட்டமிடுவது அருமை(y)(y)(y).
இவன் மேல நாலு கண்ணு, ஒரு கன்ன வைங்க:D:D:D.பட்டு ரோஜா நீ உயிரோட இருக்கிறது தெரியாம போச்சுன்னு சொல்றவன்,அவள் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொள்கிறான் என்றால் ஈகைகும் அவளுக்கும் என்ன சம்மந்தம்:unsure::unsure::unsure:.
பார்கவியின் அம்மா இருக்கும் இடத்தை ஈகை கண்டு பிடித்து விட்டானா.ஊமையனை, ஜெய் தூக்கியது ரொம்பவும் சந்தோஷம்:giggle::giggle: .கலக்கிட்டிங்க மிலா.
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
ஈகைக்கும் பட்டு ரோஜாவுக்கும் என்ன லிங்க்.....அவங்க அம்மா அப்பா பேர் தெரிஞ்சும் தெரியாத பட்டு ரோஜா காவி மச்சத்தைப் பாத்ததும் யார்னு தெரிஞ்சிது....

நல்லவேளை ஈகை பார்கவியை காயப்படுத்தல...வெரி ஹேப்பி.....

அப்ப பார்கவி மருதநாயகம் சொன்னதை செயல்படுத்த பைத்தியக்காரி மாதிரி யோசிச்சு எதும் செய்யாம இருந்தா போதும்...

இப்ப ஈகை இவளக் கல்யாணம் பன்னிட்டான் ஸோ பத்திரத்தை ஈஸியா எடுக்கலாம்னு அவளை மிரட்டுவாரோ...

ஈகைட்ட உண்மைய சொல்வாளா.......
 

Saroja

Well-Known Member
அப்பாடி கிழவன் திட்டத்தை
ரொம்ப நல்லா மாத்தி
பேரன மருமகள வீட்டை விட்டு
துரத்தி
ஊமையன போட்டுதள்ளி
கல்யாணம் முடிச்சாச்சு
பாரு பட்டு ரோஜா
முன்னாடியே ஈகைக்கு எப்படி
தெரியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top