thank u sisNice ud
thank u sisNice ud
பாம் வெடிச்சதுக்கான எந்த அறிகுறியும் தென்படலையோ அக்கா ஜி நீங்க பெருசா எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கீங்க சரி விடுங்க இன்னும் பெரிய பாமா பின்னாடி வைப்போம்இது 10th எபி யா?
அடுத்த எபில தான் ஆட்டம்பாம் எபி ஆச்சே?? இப்போவே பக்கு பக்குனு இருக்கு.......
தருண் யாரு க்கா சரணை தான் அப்படி சொல்லிட்டீங்களா அவன் கதை பின்னாடி வரும் க்காKonjam ganamana padhivudhan Mithra barani Ana tharun pathi sollalaye
yup jii.. happiness s on d way. fb mudiyattum pongal parisoda varenSad epi
thank uNice ud
கதைக்காக இதை எழுதும்போதே மனசு சரியில்லை. நிறுத்தி நிறுத்தி தான் எழுதுனேன். உண்மையில் இப்படி ஒரு குழந்தைக்கு நடந்திருக்குன்னு தெரிய வரும்போது அவங்க அம்மா நிலைமையை யோசிக்கவே முடியலை. அந்தக் குழந்தைக்கு விவரம் தெரிய வரும்போது எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கும். இதுபோன்ற குடிகாரனை எல்லாம் வீட்டுக்குள்ளையே அனுமதிக்கக் கூடாது. இதுபோல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்லதோர் எதிர்காலம் அமையவேண்டும் என்பது எங்களது வேண்டுதலும் கூட.மனதை மிகவும் பாதித்த பதிவு.
குடி ஒரு குடும்பத்தை அழித்த விதத்தை மனம் கனமாய் கனக்க இந்த பதிவுகள் மூலம் உணர்த்தி உள்ளிர்கள்.
அவன் மனித பிறவியே இல்லை.அனு அம்மா தன்னை அழித்து கொண்டதற்கு பதில் அந்த கேடு கெட்டவனை அழித்து இருக்கலாம்.
ஸ்வரன் அவளை உணர்ந்து ,புரிந்து ஆதரவாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கு.
இவனும் ஆண் தான்.அந்த அப்பா என்ற அற்ப பதரும் ஆண் என்னும் ஜந்து தான்.
இந்த மாதிரி இருக்கும் ஜந்துக்களால் பாதிக்க படும்
Spoild children எல்லோருக்கும் நல்லதோர் வாழ்க்கை அமைவதில்லை.அவர்களுக்கு அடி மனதில் வடுவாகவே அது பதிந்து விடும்.
அந்த வகையில் அனுவின் நிலை புரிகிறது.
அவளே அந்த இருட்டில் இருந்து வெளியே வந்து அவனுடன் இணைவது மிக அழகு.
ஸ்வரன் அனு வை தன் உயிர் அணுவாக பத்திரமாய் பார்த்து கொள்வான்.
மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்குVery nice and emotional ud sister
பெண் என்றாலே பல போராட்டங்களை தான்டி தான் வரவேண்டி இருக்குது சிஸ்Super sis ஒரு பெண்னா எவ்வளவு கக்ஷ்டம் அனுபவித்து இருக்கிிரால் பல்லவி superb story &msg sis
சரண் பத்தி இனி வரும் பதிவுல தெரிய வரும் சரோ மாஅருமையான பதிவு
அந்த தம்பி பையன பத்தி ஒண்ணும்
சொல்லவில்லை
மிக்க நன்றி சிஸ்அருமையான பதிவு