கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஸ்வரன் கோபம்பட்டு சண்டை போடாமல் பொறுமையாக போகிறான் அருமை. பல்லவிக்கு நல்ல துணை தான்ஸ்வரன். லவ்லி அப்டேட்.
மிக்க நன்றி உங்களது கருத்துக்களுக்கு :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திய வரலாற்றில் முதல் முறையாக.. நான் தான் பர்ஸ்ட் மித்ரா பரணி டியரை போடலை பானு மா நீங்க ;)
பல்லவி பட்ட கஷ்டத்தைப் பார்த்ததும்
நோ நோ படித்ததும் பர்ஸ்ட் போட மனசு வரலை, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Pallavi avaloda kadantha kalam avaloda appa avalukkum ava ammakum rombave kodumaigal senjurukkanga,pavam Pallavi antha vayasula anupavikka koodathathu ellam anupavichu pathu kastam....aana ava amma pallavi vendi irunthurukalam analum kanavan dhrogam ellam ninaichu iranthuttanga pavam...Sivagami amma great Pallaviya nalla padiya valathu Swaran kaila koduthuttanga....
swaran pallavi innum nerukkam aittu purinjikittanga super...
இரண்டு உதாரணங்கள் சிஸ். சிவகாமி அம்மாவின் மனதைரியம் அவருடைய மகளுக்கே இல்லை. அவசரப்பட்டு வாழ்க்கையை முடிச்சுக்கிட்டா அதனால யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அதுவே துணிந்து போராடி தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் போது நம்ம வாழ்க்கைக்கே ஒரு அடையாளம் கிடைக்குது

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
பல்லவி பட்ட கஷ்டத்தைப் பார்த்ததும் நோ நோ படித்ததும் பர்ஸ்ட் போட மனசு வரலை, மித்ராபரணி ஸ்வீட்டீஸ்
அச்சோ பானு மா.. எனக்கு இப்படி எழுத விருப்பமே இல்லை பானு மா. ஆனா அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டுது. சாதாரண கதைன்னு எடுத்துக்க முடியலை. அதோட தாக்கம் நமக்கும் நம்மை அறியாமையே வந்திடுது. இதுபோல உண்மையான நிகழ்வுகளும் நடந்து இருக்குன்னு பார்க்கும் போது, எல்லாம் சேர்ந்து மனசுல பாரத்தை ஏத்தி வெச்சு.. இதை எழுதி முடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ பானு மா.. எனக்கு இப்படி எழுத விருப்பமே இல்லை பானு மா. ஆனா அந்த இடத்துக்கு அது தேவைப்பட்டுது. சாதாரண கதைன்னு எடுத்துக்க முடியலை. அதோட தாக்கம் நமக்கும் நம்மை அறியாமையே வந்திடுது. இதுபோல உண்மையான நிகழ்வுகளும் நடந்து இருக்குன்னு பார்க்கும் போது, எல்லாம் சேர்ந்து மனசுல பாரத்தை ஏத்தி வெச்சு.. இதை எழுதி முடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன்.
நீங்கள் எழுதியதில் எந்த தவறும் இல்லை, மித்ராபரணி டியர்
நாட்டில் நடப்பதைத்தானே நீங்க சொல்லியிருக்கீங்க
இதுவாவது கதைதான்
இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்திருக்கிறேன்
மனசு வருந்தியிருக்கிறேன்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நீங்கள் எழுதியதில் எந்த தவறும் இல்லை, மித்ராபரணி டியர்
நாட்டில் நடப்பதைத்தானே நீங்க சொல்லியிருக்கீங்க
இதுவாவது கதைதான்
இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்திருக்கிறேன்
மனசு வருந்தியிருக்கிறேன்
அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடவுள் நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தரணும்ங்கறது தான் எங்களோட வேண்டுதல்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top