பார்க்க தேவதை போல இருந்தாலும் அவ ஒரு ராட்சஷி.மௌன விரதம் இருக்கற நேரத்துல கிருஷ்ணா பார்த்திருக்கான்,அவ மட்டும் கிருஷ்ணாட்ட பேசியிருந்தால் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்.
கிருஷ்ணா, கோதையிடம் கொடுத்த வாட்ஸ் ஆப் நம்பரில் இரண்டு வருடமாக அவனிடம் உரையாடியது யார்.எனக்கு கல்யாணம் நீ வா என குறுஞ்செய்தி அனுப்பி,அவனை இந்தியா வர வைத்து கோதையின் திருமணத்தை நிறுத்தியது யார்.என்ன காரணம்.
முரட்டு நைன்டீஸ் கிட்டா.வசந்த் சொல்வதை போல,கண்ணபிரான் இனியாவது மகள்கள் பெயரை சரியா சொல்லட்டும்.மாத்தி சொல்றதால வேற ஏதாவது பிரச்சனை வரப்போகுது.
அருமையான பதிவு மிலா.