அழைத்தது யாரோ! 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மௌன விரதம் இருந்தவளை ஊமைன்னு நினைச்சுட்டியே கிருஷ்ணா
நீ இவ்வளவு பேக்குன்னு கோதைக்கு தெரிஞ்சால் உன் நிலைமை....?
ஹா ஹா ஹா

யோவ் கண்ணபிரான்
கட்டின இரண்டு பொண்டாட்டிகளையும் ஒழுங்கா கூப்பிட்டு பொண்ணுங்க பேரை மட்டும் மாத்தி கூப்பிட்டு கிருஷ்ணாவின் வாழ்க்கையில் இப்பிடி கும்மியடிச்சுட்டியே
ஹா ஹா ஹா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
பார்க்க தேவதை போல இருந்தாலும் அவ ஒரு ராட்சஷி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.மௌன விரதம் இருக்கற நேரத்துல கிருஷ்ணா பார்த்திருக்கான்:sneaky::sneaky:,அவ மட்டும் கிருஷ்ணாட்ட பேசியிருந்தால் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்:p:p.

கிருஷ்ணா, கோதையிடம் கொடுத்த வாட்ஸ் ஆப் நம்பரில் இரண்டு வருடமாக அவனிடம் உரையாடியது யார்:unsure::unsure:.எனக்கு கல்யாணம் நீ வா என குறுஞ்செய்தி அனுப்பி,அவனை இந்தியா வர வைத்து கோதையின் திருமணத்தை நிறுத்தியது யார்:oops::oops:.என்ன காரணம்:unsure::unsure::unsure:.

முரட்டு நைன்டீஸ் கிட்டா:D:p:D.வசந்த் சொல்வதை போல,கண்ணபிரான் இனியாவது மகள்கள் பெயரை சரியா சொல்லட்டும்.மாத்தி சொல்றதால வேற ஏதாவது பிரச்சனை வரப்போகுது:oops::oops:.
அருமையான பதிவு மிலா:love::love::love:.
 
Last edited:

Nasreen

Well-Known Member

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top