அழைத்தது யாரோ! 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மௌன விரதம் இருந்தவளை ஊமைன்னு நினைச்சுட்டியே கிருஷ்ணா
நீ இவ்வளவு பேக்குன்னு கோதைக்கு தெரிஞ்சால் உன் நிலைமை....?
ஹா ஹா ஹா

யோவ் கண்ணபிரான்
கட்டின இரண்டு பொண்டாட்டிகளையும் ஒழுங்கா கூப்பிட்டு பொண்ணுங்க பேரை மட்டும் மாத்தி கூப்பிட்டு கிருஷ்ணாவின் வாழ்க்கையில் இப்பிடி கும்மியடிச்சுட்டியே
ஹா ஹா ஹா

கிருஷ்ணாக்கு காதல் மயக்கம் கோதைக்கு யார் டா இவன் குறுக்க வரானேன்னு கடுப்பு சைகைள பொய் தொலைனு சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பா...

கண்ணபிரான் பெற மாத்தி கூப்பிட கிருஷ்ணா மாட்டிகிட்டான். இனி...
நன்றி பானுமா
 

mila

Writers Team
Tamil Novel Writer
பார்க்க தேவதை போல இருந்தாலும் அவ ஒரு ராட்சஷி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.மௌன விரதம் இருக்கற நேரத்துல கிருஷ்ணா பார்த்திருக்கான்:sneaky::sneaky:,அவ மட்டும் கிருஷ்ணாட்ட பேசியிருந்தால் காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்:p:p.

கிருஷ்ணா, கோதையிடம் கொடுத்த வாட்ஸ் ஆப் நம்பரில் இரண்டு வருடமாக அவனிடம் உரையாடியது யார்:unsure::unsure:.எனக்கு கல்யாணம் நீ வா என குறுஞ்செய்தி அனுப்பி,அவனை இந்தியா வர வைத்து கோதையின் திருமணத்தை நிறுத்தியது யார்:oops::oops:.என்ன காரணம்:unsure::unsure::unsure:.

முரட்டு நைன்டீஸ் கிட்டா:D:p:D.வசந்த் சொல்வதை போல,கண்ணபிரான் இனியாவது மகள்கள் பெயரை சரியா சொல்லட்டும்.மாத்தி சொல்றதால வேற ஏதாவது பிரச்சனை வரப்போகுது:oops::oops:.
அருமையான பதிவு மிலா:love::love::love:.
பேச மாட்டாளா என்று ஏங்கிய நாட்கள் போய் கோதை எப்போ நிறுத்துவா என்று நினைக்கும் அளவுக்கு கிருஷ்ணா இருப்பான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Flash back super
Krishna kku nice nose cut
Appo Krishna kku yaar WhatsApp la kadalai pothathu athuvum kalyana mandaoam mutharkondu sonnathu yaaru
ரெண்டு பேரையும் தெரிஞ்சவங்க பண்ண வேலையாதான் இருக்கணும்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top