E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

anu1214

Well-Known Member
Hi.....MM
சங்கீத வர்ஷினி அன்றும்......,இன்றும் .....

அன்று....இவளுக்கு முன்னுரையே தேவையில்லை...

நீலக்கண்களுக்கு அடிமையாகி,தீராத மோகம் கொண்டு
முறை தவறி நடந்தவனையே,
அப்பாவின் உடல் நலம் கருதி,
தனது எதிர்பார்ப்புகளை கூறி மணம் செய்துக் கொண்டாள்....


அவள் மீது கொண்ட தனியா தாகத்தைத் தீர்த்துக்கொண்டவன்
அவளைத் தனிமைப் படுத்தியப் போது
ஆரம்பித்தது அவளின் உள்மனப் போராட்டங்கள்...
அவளுக்கு தேவையான அவனின் அருகாமை கிட்டாத காரணத்தால்
அந்த வெறுமையை விரட்ட போதை மருந்தை நாடுகிறாள்..
அவனை குறித்த தன் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துபோன
நிலையில் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முயற்சிக்கிறாள்...
அவனிடம் பிடித்தம் இல்லாத நிலையில் ,அவனை கொல்ல வேண்டும்
என்ற எண்ணமும் எழுகிறது...
தேவை இல்லா எண்ணங்களையும்,போதை மருந்து
எடுக்கும் பழக்கத்தையும் விட
அவனிடமிருந்து பிரிவை நாடிச் செல்கிறாள்....


இன்று....
தன் உணர்வுகளை கட்டுக்கொள் கொண்டுவந்து
தனிமைத் துயரம் தாங்காமல்,அவனிடமே
திரும்பி வருகிறாள்....
சில பல மனப் போராட்டங்கள்....
தன்னைத் அவனிடம் உணர்த்துகிறாள்.
அவனையும் தன் மனகதவை திறந்து பேசவைக்கிறாள்....
ஒட்டாத உறவுகளிடம் நேசக் கரம் நீட்டி
உறவுகளை சரிப்படுத்திக் கொள்கிறாள்...
தனக்குரிய அடையாளத்தை ,சுயமாக ஏற்படுத்திக்கொள்கிறாள்....
தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்கு,
நல்வாழ்வு ஏற்படுத்திக்கொள்ள வழி செய்கிறாள்....
தன்னை பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய
அஷ்வினுடன் நட்பு கொள்கிறாள்...


தன் தீராத வெறுப்புக்குடையவனை
தனக்கு மிகவும், பிடித்தவனாக ஆக்கிக் கொள்கிறாள்...
அவனை கொன்றால் என்ன என்று கோப பட்ட
மனது,இன்று தனது தனிமையை போக்குபவன் அவன் மட்டுமே
என்று உணர்ந்து கொள்கிறது...


அவளின் நிறைவேறிய எதிர்பார்ப்புகள்....இன்று...
அவள் செய்த தப்புக்களோடு ,அவளின் குறைகளோடு...
அவளையே உயிராக காதலிக்கின்றான்,
அவளையே சுற்றி சுற்றி வருகிறான்,
அவளிடம் தன் சுயத்தை இழந்து
அவளுக்காகவே வாழ்கிறான்...


தனது இனிய நல்வாழ்க்கையை தானாகவே செப்பனிட்டுக்
கொண்ட சங்கீத ஜாதி முல்லை....மலர்ந்து
மணம் வீசும் நாட்களுக்காக ஆவலுடன்.....


வாழ்த்துகள் மல்லி....
super sis, nice
 

Sundaramuma

Well-Known Member
அந்த அழகான வர்ஷை பூப் போல பாதுகாக்க போகிறவன் ஈஷ்வர் மட்டுமே. அவனை பிடிக்காமல் இருக்குமா.வர்ஷை ஈஷ்வரை விட கொஞ்சம் அதிகம் பிடிக்கும். காரணம் ஈஷ்வர் முறையாக வளர்ந்தவன்.வர்ஷ் தானே வளர்ந்தவள்.தன்னை தானே செதுக்கி கொண்ட சிற்பி. தப்பே செய்தாலும் தன்னுடைய சுய அலசலால் அவளை அவனுக்கு தெரிய வைத்து பார்க்கப் போனால் அவளும் மீண்டு அவனையும் வாழ வைத்திருக்கிறாள்.
Super pa.....:):):)
 

Sundaramuma

Well-Known Member
பிறந்தநாளுக்கு லம்பார்கினி பரிசு தர... அவள் வேண்டாம் என... காலேஜ் மரத்திண்டில் அமர்ந்து காத்திருந்தான், அவள் பாதி வகுப்பு முடிந்து வரும்வரை... அதே இடத்தில்..
இது காதலிக்கும் சமயம்...

US ல இருந்து வர்ஷி... நாலு மணிக்கு வரும் விமானம்.. அதும் ஒரு மணி லேட்டா.. ஐந்து மணிக்கு வந்த விமானம்... அதற்கு ரெண்டு மணிக்கே வந்து காத்திருந்தான்...
இது டைவர்ஸ் கேட்ட சமயம்...

இன்று ஏர்போர்ட்ல நாலு மணி நேரம்...
இது எல்லாம் கூடி வரும் சமயம்..

அச்சமயம், இச்சமயம், எச்சமயமும்..
எங்க தல காதல் மாறல...குறையல
..
Wow ..... me too agree ....
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு காலமாகத்தான், முன்னாள் காதல்
உறுத்தல், தங்கச்சி புருஷன்
and மனைவியின்
அண்ணன் சொன்னது, லொட்டு, லொசுக்கு
-ன்னு
எங்க வர்ஷினிக்குட்டியை பார்க்காமல்,
கண்டு கொள்ளாமல் இருந்தாய், தல,
விஸ்வேஸ்வரன் டியர்
இப்போதான், எல்லாப் பிரச்னையும்,
முடிஞ்சிடுச்சே

IPL-லையும், வாங்கி சாதிச்சாச்சு
உன்னோட பொண்டாட்டியும், பிலிம்
டிஸ்ட்ரிபியூஷன், அதுவும் இங்கிலீஷ்,
விநியோகஸ்தர்
இப்போ கபடி, கபடி, வேற வாங்கப்போறாய்,
இன்னும் என்னப்பா உனக்குக் குறி, குறை,
ஈஸ்வர் டியர்?
அந்த மாடல் பொண்ணு, வர்ஷா வர்றதுக்குள்ள,
வந்து, உங்க இரண்டு பேரையும், குழப்பறதுக்குள்ள,
போயி, வர்ஷினியோட ஜல்சாவா, அஜால், குஜால்
பண்ணி, லைப்
=பை என்ஜாய் பண்ணு,
விஸ்வேஸ்வரன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இப்படி அடிக்கடி மறக்க கூடாது...நீங்க வாங்க ..உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்துட்டோம்
ஹீ.... ஹீ.... ஹீ.... மறதி கொஞ்சம்
ஜாஸ்தியாகிட்டது, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Joher said:
Last part of E-94 is awesome............ ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர் miss பண்ணியதை ஒரு touchலும் வார்த்தையிலும் சொல்லிவிட்டார்கள்...........

Bussiness magnet வர்ஷினி bussinees எல்லாம் வேறு யாரோ தான் கவனிக்க போகிறார்கள்........ அவள் எல்லாமே ஈஸ்வர் மயம் என்று ஆகிவிட்டாள்.......

இந்த வர்ஷினி தான் அழகோ அழகு........... எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று........... ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது....................... blue eyes?

போட்டோ எடுத்தது ஈஸ்வரை........... ஆனால் security வர்ஷினிக்கு என்று வருகிறது..........

So வர்ஷாவின் குறி ஈஸ்வரா இல்லை வர்ஷினியா??????????​
செக்யூரிட்டி ஈஸ்வற்கு தான் .... வர்ஷினிக்கு , தாஸ் இருக்கார் .....
டார்கெட் ஈஸ்வர் தான் .....
ஒருவரின் வீக் பாயிண்ட்டில்தான், எதிரி
அடிப்பாங்க
நம்ம தல ஈஸ்வரோட வீக் பாய்ண்ட், நம்ம
வர்ஷினிக்குட்டி தானே
அப்போ வர்ஷினி டியர் மீது தான், எதிரி வர்ஷாவின்
பார்வை விழும்
அதனால தாஸ் இருந்தாலும், வர்ஷினிக்குட்டிக்குத்
தான் செக்யூரிட்டி வேண்டும்
ஆனால், எனக்கு அஸ்வின் மீது, மிகுந்த
நம்பிக்கை இருக்கு
அவன் உயிரைக் கொடுத்தாவது, வர்ஷினியைக்
காப்பாற்றி விடுவான்
ஆனால் அப்படி ஏதாவது அசம்பாவிதம்
நடக்கக்கூடாது என்பதே, என் பிரார்த்தனை,
சுந்தரம்உமா டியர் and Joher டியர்
 

madhusram

Well-Known Member
Next varsha vanthu tension thara porala....
May be newspaper la varsha and eshwar Singapore trip nu kooda varalam
He he he dont worry sameera..... namma thala oda thala (adhan varsh baby) pathi theriyama evano vilaiyaduraan....adichchi thookiduva..... nammakku upcoming episodes ellamae semma enjoymenta irukkum... popcorn ready panni konga
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
He he he dont worry sameera..... namma thala oda thala (adhan varsh baby) pathi theriyama evano vilaiyaduraan....adichchi thookiduva..... nammakku upcoming epi semma enjoymenta irukkum... popcorn ready panni konga
Thanakku endha maadhiri kanavan vendum endru sangeetha varshini ninaithalo adhai vida 100 madangu poruththamaanavan vishweshwaran endru manamaara arindhu kondu, avan kadhalai jaikka vaiththuvitaal indha sangeetha jaathi mullai
ஹா ஹா ஹா
சூப்பராச் சொன்னீங்க, மதுமிதா சிவராம் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top