E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:)நானும் மகிழ்வாக சிரிக்கிறேன்..:D
நாங்க ஒரு பக்கம் பிக்அப் பண்ண அரக்கபரக்க போய்
அவங்க சிரிப்பை பார்ததுட்டு வந்துட்டோம்..
மகிழ்வில் எதிரியின் சதியை ஒதுக்குகிறேன்...
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆம்..இனி எங்களை அடைக்க முடியாது..
ஆட்டம் கொண்டாட்டம் தொடரும்....
எவ்வளவு நாளாச்சு ...எங்கே ஹேமா ...எடுத்துட்டு ஓடி வா
என்னத்தை எடுத்துட்டு வரணும்,
பொன்ஸ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அஸ்வின் சண்டை போடுறானா...நோ காமெடி.
தல உட்கார்நத இடத்திலேயே இருந்து அடிப்பார்..
அவள் அலறியடிச்சு ஓடி வருவாள்...
ஏதோ பாதுகாப்புன்னு சொன்னாரே...வர்ஷூக்கு ல..
மவளே கையை வச்ச ...தொலஞ்ச
நோ..நோ...இன்று நோ...க.கு
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
பல கேள்விக்கு விடைகள் இந்த பதிவு. அதுஎப்படி அவள்தான் கூடா நட்பு மூலம் போதை பழக்கம் வந்துவிட்டது, வேணுமானால் அந்த பழக்கம் தொடறமால் இருக்கும் ஈஸ்வரனை திருமணம் செய்யமால் இருந்தால். சிதைக்கும் சிந்தனைஅந்த இட வரிகள் சூப்பர்
Well said, Brother
 

banumathi jayaraman

Well-Known Member
முதல் பகுதியின் கனத்தைக் குறைக்கும் இதமான இரண்டாம் பகுதி.இத்தனை இன்னல்களுக்கும் தனி மனித ஒழுக்கம் தவறிய இரு மனிதர்கள், வார்ஷியின் அப்பா மற்றும் ஈஸ்வர்.
ஈஸ்வர் எங்கே தனி மனித ஒழுக்கம் தவறினான்,
மங்கா டியர்?
ஒன்லி, வர்ஷியின் அப்பா மட்டும் தான்,
மங்கா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top