E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விண்ணை தொடும் போதோ, எனது "மதி" என்கிறான்...
மண்ணில் விழும் போதோ, எனது "விதி" என்கிறான்...
வெற்றியை தனதாக்கி கொள்ளும் மானிடன்,
தோல்வியை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.



 

murugesanlaxmi

Well-Known Member
அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....

 

murugesanlaxmi

Well-Known Member
ஒருவன், "தான் பெரியவன்" என்னும் தன்முனைப்போடு இருக்கும் வரை அவனுள் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தன்னலமற்ற தன்மையுடன் உலகத்திற்கு பயனுள்ளவனாக மாறும்போதே அவன் தன்னிலையிலிருந்து உயர்வடைகிறான்.




 

sindu

Well-Known Member
பல கேள்விக்கு விடைகள் இந்த பதிவு. அதுஎப்படி அவள்தான் கூடா நட்பு மூலம் போதை பழக்கம் வந்துவிட்டது, வேணுமானால் அந்த பழக்கம் தொடறமால் இருக்கும் ஈஸ்வரனை திருமணம் செய்யமால் இருந்தால். சிதைக்கும் சிந்தனைஅந்த இட வரிகள் சூப்பர்
கூடா நட்பு மூலம் வரலை
ஈஸ்வர் அவளிடம் தவறாக நடந்ததும் வந்தது ......(pathu-ranji reception timela)
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இவங்க பிளான் இன்டெரெஸ்ட்டா இருக்குது .....:D:D:D
உங்க பிளான் அஸ்வின் வர்ஷா ஜோடி சேர்க்குது.....:(:(:(
வர்ஷூ தான் வைக்கணும் ஆப்பு வர்ஷாக்கு .....
அஸ்வினுக்கு இவள் பொருந்த மாட்டாள்....பொறாமை புடிச்சவ....அவ அழகின்னு கர்வம் வேற...இவள் வேண்டாம்
 

Manga

Well-Known Member
Thank you for the wonderful support and encourgement friends

E94 Sangeetha Jaathi Mullai 1

E94 Sangeetha Jaathi Mullai 2


:)
முதல் பகுதியின் கனத்தைக் குறைக்கும் இதமான இரண்டாம் பகுதி.இத்தனை இன்னல்களுக்கும் தனி மனித ஒழுக்கம் தவறிய இரு மனிதர்கள், வார்ஷியின் அப்பா மற்றும் ஈஸ்வர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top