Sundaramuma
Well-Known Member
நானும் சுந்தரியின் மன உணர்வுகள் வெளிவர தான் காத்து இருக்கிறேன்.....hi friend MM
ஹா ஹா கண்ணன் அந்தர்பலடி அடிக்கிறான் உண்மையை சொல்றேன்னு அவ் மனசையும் பல்டி அடிக்க வைக்கிறான் வேலையை செய்றேன்னு விவாதத்திற்கு இழுக்காறான் ஐடியாவா அவளை மடக்க
சுந்தரி உள்ளே பொங்கிடும் உணர்வை எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பாளோ பிடிவாதம் பிடிக்க நினைக்கிறாளாஅல்லது ஈகோவா இருந்தும் மனது ஏங்குகிறது அவனுக்கான தேடல் ஆரம்பம்
சிந்தா டைலாக் அருமை கிராமத்துக்காரி அல்லவா
ஒரே நாளில் ரொம்ப எதிர் பார்க்கிறான் கண்ணன்.....