E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முதல்..:)
தன்னம்பிக்கை சுந்தரி ..
கேள்விகளால் திணறடிக்க..
தளராத பதில்கள் ..
சுந்தரியின் துரையாக
முழுமையாக..
தயங்கும் சுந்தரியை .
சமாளிப்பான்..நல்ல துணையாக ..
இன்று வேலைக்காரனாக..
ரசிக்கும் கண்ணன்...
அழகு...
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:)

அழகான அப்டேட்மச்சி..... :);):D

தீயினால் சுட்ட வடு ஆறிடலாம்.....
நாவினால் சுட்ட வடு ஆறிடுமா.....
அன்பென்னும் மயிலிறகால்
அழகாக வருடி விட்டாய்......
வேண்டுமென்று தோன்றினாலும்
வேண்டாமென்றே சொல்கிறாள்....
முன்னம் செய்த செயலினால்.....
நான் என்பது யாரென்று
உணர்ந்து கொண்டான் கண்ணன்.....
நீ என்பது யாதென்று
அவள் உணரும் வேளையில்.....
நீயும், நானும், நாமாகிடாதோ......
 
Last edited:
S

semao

Guest
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்

இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு


அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
 
Last edited by a moderator:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top