murugesanlaxmi
Well-Known Member
அருமை சகோதரிஹாய் சிஸ்,
அழகான பதிவு...
சூப்பரா இருந்தது...
கண்ணன் உண்மை பேசுவது அழகா இருந்தது...
சந்தரியை கவனித்து கொள்வதும் அருமை...
மரு பிடிச்சிருக்கா இப்ப சுந்தரி இப்ப பிடிக்கும்
என்று கண்ணன் சொன்ன காரணங்கள் உண்மையாக இருந்தது...
கணவனா ஏத்துக்க சில காலங்கள் பிடிக்கலாம்.
ஆனால் சுந்தரிக்கு பிடிச்சு இருக்கு....எங்க மறுபடியும் போய்டுவாங்களோ என்ற பயம்
ஏற்றுக்கொள்ள முடியலை...
சூப்பர் பதிவு
நன்றி..