E12 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஹாய் சிஸ்,:)
அழகான பதிவு...
சூப்பரா இருந்தது...
கண்ணன் உண்மை பேசுவது அழகா இருந்தது...
சந்தரியை கவனித்து கொள்வதும் அருமை...
மரு பிடிச்சிருக்கா இப்ப;) சுந்தரி இப்ப பிடிக்கும்
என்று கண்ணன் சொன்ன காரணங்கள் உண்மையாக இருந்தது...
கணவனா ஏத்துக்க சில காலங்கள் பிடிக்கலாம்.
ஆனால் சுந்தரிக்கு பிடிச்சு இருக்கு....எங்க மறுபடியும் போய்டுவாங்களோ என்ற பயம்
ஏற்றுக்கொள்ள முடியலை...
சூப்பர் பதிவு
நன்றி..
அருமை சகோதரி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இன்னப்பா,வாசகர்கள் போட்டி எழுத்தாளரும் களத்தில் குதித்து விட்டார்கள்,நமக்கு முன்பே அவர்கள்.
அதானே சகோ....கேளுங்கள்..கேளுங்கள்...இங்கே உள்ளவங்க எல்லோருமே வாசகராக இருந்து எழுத்தாளர் ஆனவர்கள்
 

Ansadoss

Well-Known Member
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே மின்னும் பருவும் கூட பவழமாமே!!!? உனக்கது தெரியுமா கண்ணா? நீ காதலில் விழுந்துவிட்டாய் கண்ணா:D:D:cool::cool::rolleyes:
 
Last edited:

malar02

Well-Known Member
hi friend MM
ஹா ஹா கண்ணன் அந்தர்பலடி அடிக்கிறான் உண்மையை சொல்றேன்னு அவ் மனசையும் பல்டி அடிக்க வைக்கிறான் வேலையை செய்றேன்னு விவாதத்திற்கு இழுக்காறான் ஐடியாவா அவளை மடக்க


சுந்தரி உள்ளே பொங்கிடும் உணர்வை எவ்வளவு நேரம் தாக்கு பிடிப்பாளோ பிடிவாதம் பிடிக்க நினைக்கிறாளாஅல்லது ஈகோவா இருந்தும் மனது ஏங்குகிறது அவனுக்கான தேடல் ஆரம்பம்

சிந்தா டைலாக் அருமை கிராமத்துக்காரி அல்லவா
 

fathima.ar

Well-Known Member
ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே

அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..

ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..

பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..

தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.

அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...

என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..

Small dedication to u malli dear..what I quoted is very less..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top