E12 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நானும் ரொம்ப சமீபமாதான் கமண்ட் போடுறேன் சிஸ்...அதான் தெரியலை...
தப்பா எடுத்துக்காதீங்க...சிஸ்..
ஸ்வீட்டி...நல்ல தோழமை...தப்பாக நினைக்க மாட்டாள்...:D
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்

இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு


அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு


Arumai da...
 

vijivenkat

Well-Known Member
கண்ணன் அவன் பக்கம் உள்ள விஷயத்தை ஓரளவுக்கு தெளிவாக சொல்லிட்டான்...ஆனால் ஏற்கனவே மரண அடி வாங்கிய மனது...அதுதான் சுந்தரியால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை...இனி அவன் சுந்தரி மனதில் நம்பிக்கை கொண்டு வர வேண்டும்....
 

fathima.ar

Well-Known Member
இள வயது தவறுவது இயல்பு..
ஆனால் தவறையே
தன் இயல்பாய் கொண்டவனல்ல..

உரிமை கோரினான்..
பாசம் வேண்டினான்..
உழைப்பில் பிரமித்தான்.
அவளின் தன்மையே
அவளிடம் ஈர்ப்பாய் மாறியது..
பருவத்தில் பிடிக்காத
பருவும் பிடிக்கிறது..
தலை கோத விரல் துடிக்கிறது..


இன்னும் உறுதியாய்
காதலை உணரவில்லை..
அப்படியும் பிதற்றவில்லை.
கசந்தாலும் உண்மை
கூற தயங்கவில்லை..

கடினமாய் உழைக்க
எடுத்த முடிவு..
தொழிலுக்கு மட்டுமன்றி.
ஒரு நல்ல குடும்ப
அமைப்பை பெறவோ..

மீண்டும் ஒரு மறுப்பை
தாங்குமா மெல்லினம்..
அழகாய் அதை
தாங்குமா வல்லினம்..

அவளை மட்டுமன்று
நிலத்தையும்
மண் மணத்தையும்
காக்கும் கண்ணனாவான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top