Manimegalai
Well-Known Member
உண்மை சிஸ்....விவாகத்தையே ரத்து பண்ண முடியும்போது விவாகரத்தை ரத்து பண்ண முடியாதா பானுக்கா..... ஹிஹி... மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டா போகுது.....
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலியே ஆனாலும் கழற்றி வைக்காமல் யாரும் அறியா வண்ணம் மெல்லிய சங்கிலியில் போட்டிருக்கா பானுக்கா.... நம்ம சுந்தரி சூப்பருல்ல......
மஞ்சள் கயிறு அல்லது ரெஜிஸ்டர் இரண்டும் முதல் திருமணத்தில் நடந்துதானே பிரிந்து இருந்தாங்க....
இப்பதான் மனதால் இணையறாங்க.
அதுதான் மிக முக்கியம்..
அதுவும் கண்ணன் சுந்தரிக்காக கிராமத்துக்கு திரும்பி வந்து எனக்கு ஒரு வேலை கொடுன்னு கேட்கிறாரே....
ஐ லைக் வெரிமச்.