E11 Nee Enbathu Yaathenil

Advertisement

arunavijayan

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
images (7).jpg
 

Manimegalai

Well-Known Member
glitter-omg-emoticon.gif
உன் கற்பனை ......
சுந்தரி ரொம்ப நல்லவங்க....
அடிக்க மாட்டாங்க தெரியும்...;)
தன்னுடைய காலில் சுடுநீர் கொட்டி கவனிக்காம விட்டதில்...வேதனையில் இருந்தாங்களே...அதான் அவரை பார்த்தவுடன் ஏதும் நடக்குமோ பயந்தேன்...
ஆனால் மகிழ்ச்சியான தருணம்...தலை முடியை கோதிவிடுவது...உன்னை யாரு பார்த்துப்பாங்க கேட்பது....தூக்குவது...பொட்டு வைப்பது....எல்லாத்தை விட சிறப்பா நான் உன் அடிமை...என்ற ரேஞ்சுக்கு இறங்கி வந்து வேலை கேட்பது....உண்மையாகவே மல்லி சிஸ் கதாநாயகர்களால் மட்டுமே மனைவியை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்க முடியும்.....
 

arunavijayan

Well-Known Member
சுந்தரி ரொம்ப நல்லவங்க....
அடிக்க மாட்டாங்க தெரியும்...;)
தன்னுடைய காலில் சுடுநீர் கொட்டி கவனிக்காம விட்டதில்...வேதனையில் இருந்தாங்களே...அதான் அவரை பார்த்தவுடன் ஏதும் நடக்குமோ பயந்தேன்...
ஆனால் மகிழ்ச்சியான தருணம்...தலை முடியை கோதிவிடுவது...உன்னை யாரு பார்த்துப்பாங்க கேட்பது....தூக்குவது...பொட்டு வைப்பது....எல்லாத்தை விட சிறப்பா நான் உன் அடிமை...என்ற ரேஞ்சுக்கு இறங்கி வந்து வேலை கேட்பது....உண்மையாகவே மல்லி சிஸ் கதாநாயகர்களால் மட்டுமே மனைவியை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்க முடியும்.....
images (11).jpg
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
கண்ணன் வரும் வேளை.... அந்தி மாலை......
அவள் காத்திருந்தாள்.... சின்னச் சின்ன
மயக்கம் (ஆச்சிக்கு)....
காலில் சுடுதண்ணி விழுந்தும்
அதைப் பார்த்திருந்தாள்.......

வந்தான் வந்தான்.... மீண்டும் கண்ணன் வந்தான்.....
தந்தான்.... தந்தான் அன்பை வாரி தந்தான்.....
ரத்து விவாகத்துக்கு தானென்றான்....
பொட்டை அள்ளி நெற்றியில் வைத்து நின்றான்.....
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
இருமன சங்கமதிற்காய் காத்திருக்கிறோம்......

இரண்டு லட்டு தந்த மல்லி செல்லத்துக்கு ரெண்டாவது கமண்ட்டு...... ஹிஹிஹி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top