இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி, வெற்றி ரெண்டு பேரோட அறிமுகமும் பட்டைய கிளப்புது.... முறை பொண்ணு இருக்கா அப்ப என்ன சக்தி அம்மா ஆசைய நிறைவேத்திட வேண்டியது தானே...

வெளிநாட்டுல செட்டில் ஆக நினைக்கிற மச்சான என்ன செய்யலாம்... இங்கையே வயக்காட்ட சுத்த விட்ட தான் நல்லா இருக்கும்.. டியர்... மறக்காம செஞ்சுவிடுங்க அதை...
ரொம்ப ரொம்ப நன்றி டியர்... அத்த பொண்ண இனி யாரு கட்டுறான்னு பார்ப்போம் சக்திக்கு வாழ்க்கையிலும் நிறையஇருக்கு அதை அவன் ஜெயிக்கிறானான்னு பார்ப்போம் டியர்... ஹாஹாஹா நானும் இதத்தான் நினைச்சேன் டியர் நல்லா வைச்சு செஞ்சிருவோம்
 
  • Like
Reactions: Riy

Manimegalai

Well-Known Member
சூப்பர் ஆரம்பம்...
மறுபடியும் ரொம்ப பிடிச்ச மாதிரி அப்பத்தா :love::love::love::love::love:
1 மகன் தாயோட அவ்ளோ அன்பா கூட இருந்து கவனிச்சிக்கிறான்...
தாய் மனம்
தொலைவில் உள்ள பிள்ளை மேல் ஏக்கம்.
 

kavitha28

Well-Known Member
ஹாய் சிஸ்... அப்பத்தா இல்லாம நமக்கு கதை வர மாட்டேங்குது... நான் எழுதிய எல்லாக்கதையையும் விட இந்த அப்பத்தாவ இன்னும் வேற மாதிரி காட்டியிருக்கேன்.. இது கொஞ்சம் அழுத்தமான குடும்ப கதைதான் சிஸ்.. நிறைய பிரண்ட்ஸ் கேட்டிருந்தாங்க கொஞ்சம் பெரிய கதையா அதான் இது கொஞ்சம் பெரிய கதையா இருக்கும்னு நினைக்கிறேன்.... நான்கு வெவ்வேறு குணமுடையவர்கள்.. வெவ்வேறு வாழ்க்கை சூழ்நிலையில் இருந்தவர்கள் வாழ்க்கையில இணைஞ்சா என்னாகும்னுதான் இந்த கதையில சொல்லப்போறேன்.. இன்னைக்கு வந்திரும் சிஸ் :love::love::love::love::love::love::love:
Cooollll.....so 4diff Chrs...
Obviously scenes situations different aa irukum...n swarasiyamaaga irukum...big Kathai n with appatha all along....!!ai jolly...
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப நன்றி டியர் இந்த கதையில வர்ற ரெண்டு ஜோடியும் வெவ்வேறு மனநிலை, வெவ்வேறு சூழ்நிலையில வளர்ந்தவங்க அவங்க வாழ்க்கை எப்படி போகுது அதான் டியர் கதையே:love::love::love::love::love::love::love::love::love::love:
super. seekiram vanga
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம அதகளமாக கபடி
களத்தில் ஆரம்பிச்சது சூப்பர் சூப்பர்
ரொம்ப ஜோரா இருக்கு, மகேஷ் டியர்

அடப்பாவிகளா
சக்திவேல் மாப்பியிடம் தோற்ற
தோத்தங்குளி பசங்கள்லாம் அடுத்த
திருவிழாவுல கபடி, ரேக்ளா-ல
சக்தியை ஒரு கை பார்க்கப்
போறானுங்களாமே
பாருங்க பாருங்க நல்லா பாருங்கப்பு

அடப்பாவமே
சக்திவேலின் தாய்க்கு இப்படி
ஒரு வியாதியா?
அம்மா பாவம்ப்பா
இந்தத் தாயின் கதையை சீக்கிரமா முடிச்சுடுவேன்னு சொல்லாமல் சொல்லுறீங்க, மகேஷ் டியர்

அடேய் டவுனு பைத்தியம் பிடிச்ச வெற்றிவேல் பையா
சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரு போல வருமான்னு நீயி
சீக்கிரம் பாடப் போறாய், வெற்றிப்
பையா
அப்ராடா போவப் போறே நீயி
அப்ராட்?
கனவுலதேன் நீயி பாரீனுல போயி செட்டிலாவ முடியும்
மூணு நாள் லீவுல வர்றேயில்லே
வாடி வெற்றிவேல் மாப்பி வா
மாயழகுப் பெரியப்பா சொன்ன
அயித்தை மவளை கண்ணாலம்
கட்டி இங்ஙனயே ஜோரா நீயி
செட்டிலாலாலாலாஆஆஆஆஆவப்
போறே, வெற்றி மாப்பி
 

kayalmuthu

Well-Known Member
அக்கா.. புது ஸ்டோரி ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா...
நான் எப்பிடி miss பண்ணினேன் ன்னு தெரியல அக்கா...
அண்ணன் தம்பி ரெண்டு ஹீரோ va..
அத்தை மகள் யாருக்கு ஜோடி..
எப்போதும் போல அழகான தொடக்கம் அக்கா.. சூப்பர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் ஆரம்பம்...
மறுபடியும் ரொம்ப பிடிச்ச மாதிரி அப்பத்தா :love::love::love::love::love:
1 மகன் தாயோட அவ்ளோ அன்பா கூட இருந்து கவனிச்சிக்கிறான்...
தாய் மனம்
தொலைவில் உள்ள பிள்ளை மேல் ஏக்கம்.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்... அப்பத்தா இல்லாம கதை வந்தா அது ஒரு திருப்தி இல்லாத மாதிரி பீல் எனக்கு... எல்லா அப்பத்தா கேரக்டரவிட இவங்க உங்க எல்லார் மனதையும் கொள்ளையடிப்பாங்கன்னு நினைக்கிறேன் சிஸ்... தாய்க்கு எப்போதும் பார்க்காத பிள்ளைகள் மேல் பாசம் அதிகமா இருக்கும் அதிலும் கடைசி பிள்ளைமேல் ரொம்ப அதிகமாவே இருக்கும்தானே சிஸ் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top