உன் கண்ணில் என் விம்பம் 10

Advertisement

Sharmiseetha

Well-Known Member
Enna
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:


பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு :Dஇந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. :pஎனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. :cry:கட்டியெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். :giggle:பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது. :mad:

View attachment 4326View attachment 4327



Un Kannil En Vimbam 10


View attachment 4328View attachment 4329


உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி

ENJOY:love::love::love::love::love::love:
Enna pa ethu pavam namma yazhi baby evagga renduperoda ennamum seyalum pureyama theriyama pappavavey erukku pavam ethavathu pathu pannuggapa ella nagga yazhi ku army arampichuruvam and very nice ud dear superb
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:


பார்சல்ல வந்த உருட்டு கட்டையெல்லாம் எக்க சக்கமா குவிந்து கிடக்கு :Dஇந்த அத்தியாயத்துக்கு நா teserரே போடல. :pஎனக்காக யார் பேசினாலும் அடி கன்போர்ம் னு புரிஞ்சி போச்சு. :cry:கட்டியெல்லாம் என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணிட்டேன். :giggle:பிரியாணி பண்ணும் போது விறகா use பண்ண போறேன். பிரியாணி பார்சல் யாரும் கேக்க கூடாது. :mad:

View attachment 4326View attachment 4327



Un Kannil En Vimbam 10


View attachment 4328View attachment 4329


உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி

ENJOY:love::love::love::love::love::love:
யாரு? நீங்க பயந்தவங்க?
இதை நாங்க நம்பணுமா,
பஸ்மிலா டியர்?
"கண்ணுக்குள்ளே வந்த மாயம்
என்ன"ங்கிற மாதிரி மோகன
சுந்தரத்தின் கண்களிலுள்ள
மர்ம விஷயத்தை சொல்லலையே

அதேபோல அங்கேயிருந்த
போட்டோஸை இந்த யாழிசைப்
பொண்ணு பார்க்க வுடாம
பண்ணிட்டீங்க
போட்டோஸை யாழ் பார்த்திருந்தால்
உண்மை வெளிவந்திரும்ன்னு
பயந்து இப்படி ஒரு டகால்ட்டி
வேலை பண்ணியிருக்கீங்க
போங்க போங்க
என்னைக்கிருந்தாலும் உண்மை
ஒருநாள் வெளியே வந்துதான்
ஆகணும்
பூனைக்குட்டி வெளியே வந்து
மியாவ்ன்னு கத்தித்தான்
ஆகணும், மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
காமாலைக்காரனுக்கு கண்ணில்
கண்டதெல்லாம் மஞ்சளாத்தான் தெரியும்ங்கிற மாதிரி பெண்களைப்
பிடிக்காத இந்த வீணாப் போன
பிரதீப் இருக்கிற இடத்துக்கு
யாழிசையை இந்த கூமுட்டை
ரிஷி வரதன் கூட்டிட்டுப் போயிருக்கானே
ஆமாம் இந்த வீட்டில் பெண்கள்
யாருமில்லையா?
ரிஷியின் அம்மா என்னவானாள்?
இறந்து விட்டாளா?
மோகன சுந்தரமும் உயிருடன்
இல்லையா?
மோகன சுந்தரம் ரிஷியின் அப்பாவா?
இல்லை தாத்தாவா?
சிகரெட் வாடை வீசிய ரூமில்
யாரு இருந்தது?
அல்லது ஒருவரும் இல்லையா?

அந்த அப்பாவிப் பெண்ணுக்கு
இங்கே சமையல் தாத்தாவின்
ஆதரவு இருப்பதால் யாழிசையை
சென்னைக்கு கூட்டிட்டுப் போய்
ரிஷி அம்போன்னு விட்டுடுவானோ?
America FBI la கூட இவ்வளவு கேள்வி கேப்பிங்களனோ சந்தேகம் வந்திருச்சு:oops:கதையிலையே தான் பதில் சொல்வேன்:)இல்லனா பாய்ண்ட்ட புடிச்சி கதையை கறந்துடுவீங்க பானுமாவா கொக்க:cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கட்டைக்கெல்லாம் வேலையா
இல்லை?
ஏற்கனவே சொர்ணா டியர்
சொன்னதுதான்
குளிர்காலம் வரப் போகுது
இந்த மழைக்காலத்தில் அந்தக்
கட்டையையெல்லாம் வைச்சு
அடுப்பு எரிக்க வேண்டியதுதானே,
மிலா டியர்?
sure sure pannidalam :LOL:(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top