D
[Deleted] admin 4
Guest
When she can do, why just say?surprise Malli. aruthalla nan irukkennu sollu jhathi.
When she can do, why just say?surprise Malli. aruthalla nan irukkennu sollu jhathi.
Ayyo daa... ninga athi thiviramaana Team maruthu membera irukinga...மருது படிக்காவிட்டால் என்ன?
மருதாச்சல மூர்த்தி கடல் கடந்து
வாணிபம் செய்தால் என்ன?
குற்றுயிரும் கொலையுயிருமாய்
இருந்த, சாகக் கிடந்த விமலனின்
உயிரை படித்த இவர்களால்
திரும்பக் கொண்டு வர முடிந்ததா?
அதுக்கு படிக்காத மருதுவின்
தயவுதானே வேண்டியிருந்தது
Awesome Jo .....மருது படிக்கலை தான்...... ஆனால் பதில் நச் தான்........
ஹோட்டல் போகலாம்... ஆனால் வீட்டுக்கு போக கூடாதா??????
நிச்சயம் எல்லாம் நடந்திருக்குதே.......
சொல்லவே இல்லை........
தங்கம் தெரியும்....... நகை தெரியாது.......
தொழில் அது தானே.........
அப்போ மாமியார் வீட்டுல பொண்ணை தவிர எதுவுமே வாங்கல போல......
நாய் சொல்லக்கூடாது........ ஜானி..........
அப்போ ஜானி அண்ணி சொல்லுமா??????
குட்டி ஜானி வாங்கணும் போலவே...........
வரும் போது தாதா மருது கூட இருக்க பயமில்லை...... ஜானி கூட இருக்கணுமேன்னு பயம்........
எல்லாம் தெரியும் போது???????
ஜெயந்தி ஆரத்திக்கு நினைச்சியே "என்ன பெரிய பழக்கம்......... இந்த அம்மாவாவது வந்து ஆரத்தி எடுத்து உள்ளே விட்டுசென்றிருக்கலாம்"....... சூப்பர்
நீதான் இனி எல்லாமே செய்யணும்........
உங்கம்மாக்கு என்னாச்சு........ ஒரு விலகல் வந்துடுச்சே.......
மருதுக்கு குழப்பம்.....
இன்னும் ஒன்னொன்னா அவனை பற்றி தெரியும் போது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான்.........
Still மனசுக்கு கஷ்டமா போச்சு........ பார்ட் 2 இன்னும் என்ன என்ன வச்சிருக்கோ???
பெர்லின் வேண்டவே வேண்டாம்னு தோணுது......
இவனுக்கு மனக்கஷ்டம்.........
அவளுக்கு எல்லாம் தெரியும் போது + - ரெண்டும் யோசிக்கும்....... + விட - அதிகமாகும்........ அது விலகலுக்கு தான் வழி செய்யும்.........
அவ நினைக்கும் கடன் கடனவே தான் இருக்கும்....... வாழ்க்கையாக மாறது.......
என்ன இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஜதி அவனுக்கு கொடுக்க நினைக்கும் கடன் + நன்றி......
மல்லி காரோடு வாங்க அடுத்த பார்ட் ல.......... இல்லை அதுக்கும் ஒரு poll தானா
அங்கே இருந்தது எல்லாம் கேன் தண்ணீர்.........
விக்ரம் quarters கண்ணில் வருது..... ஊத்திக்கிறதுக்கு மட்டும் எல்லாம் வச்சிருக்கார்
அவனை நினைக்க வேண்டாம் தன் பெண்ணை நினைக்கலாமே ............
அவன் தனி ஆள் என்று தெரியும் அவனுக்கானவங்க எல்லோரும் போயிட்டாங்கனு தெரியும்
கடன் கழிந்து விட்டதா ...............
தயக்கமாவது ஒண்ணாவது.....பணம் , உதவி வாங்கும் போது இல்லை ....நீங்களும் வாங்கன்னு பையன் வீட்டுல சொல்லுவாங்க தானே...
ஆள் இல்லைனாலும் முறையான அழைப்பு வேணும்ல...
பண வித்தியாசம் இருக்குல
தயக்கம் வரும் தானே..
இல்லை, நான் நியாயத்தின்Ayyo daa... ninga athi thiviramaana Team maruthu membera irukinga...
ஒன்னை வச்சே சமாளிக்க முடியல... இன்னொன்னா????
My view tooஉதவி தேவைப்படறப்போ , வேற யாரையும் தெரியாது.. மருதுதான் முதல்ல சப்போர்ட் பண்ணினான். தவிர, போலீஸ் மதிக்கற பெரிய்ய ஆளும் கூட.. அதனால, வேற வழி இல்லாம போனாங்க...
ஆனா, பொண்ணை கேட்டதும்.... இதுக்குத்தானா ன்னு ஆராய்ச்சி + அதிர்ச்சி + நினச்சா மாதிரியே ஆயிடுச்சேன்னு கோபம் [கையாலாகாத கோபம்]. மிடில் கிளாஸ் மனசு...
பொண்ணு முடிவு strong .. பிடிக்கலைன்னா கூட, சரி சொல்ல வேண்டிய கட்டாயம்... எதிர்ப்பை இயலாமையை மறைமுகமா காட்றாங்க..
என்னோட view ..
தயக்கமாவது ஒண்ணாவது.....பணம் , உதவி வாங்கும் போது இல்லை ....
எல்லாம் போட்டும் நம்ம பொண்ணுக்கு முறையா செய்யனும்ம்னு நினைக்கணும் இல்லையா ....கூடவே வந்து இது இப்படின்னு சொல்லி கொடுத்து வந்தா அது முறை.....