Part 2 will be up soonishhhhhhhh
அவனை நினைக்க வேண்டாம் தன் பெண்ணை நினைக்கலாமே ............பணம் தான் பிரதானமாக போய்விட்டது.....நவீன யுகத்தில்..
மனதை கனக்க செய்த பதிவு....
அவனது அநாதாரவான நிலை படித்து...
நன்றிக்கான கல்யாணமாக நினைத்த
ஜெ குடும்பத்தினர்.....
அந்த நன்றியை கல்யாணம் செய்து வைத்த உடன்
கடன் தீர்ந்தது என்று நினைத்து விட்டனர் போல...
புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு தனிமை தேவை தான்..
அதற்காக , எல்லாவற்றையும் இருவருமே செய்து
கொள்ளும் படியான நிலைமையில் விட்டது கொடுமையிலும்
கொடுமை.....