படம் பார்த்து கவிதை சொல்....

Advertisement

fathima.ar

Well-Known Member
நானும்......... but for the situation.......

அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....

:D:D:D

Semmma
 

fathima.ar

Well-Known Member
அம்மா...
உன் பாதங்களை அரியணையாக்கி
எவ்வளவு நீ தேய்த்தாலும்
உன் போல் வெண்ணிறம் வராத
கார்வண்ணன், கருத்த அழகனே நான்
போதும்! விட்டுவிடு என்னை...

Superu
 

fathima.ar

Well-Known Member
:p:p:p

எங்கே உன்னோடது

அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
 

Joher

Well-Known Member
அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
:D:D:D
ஈஷ்வர்ஷ்..........:love::love::love:
 

Hema27

Well-Known Member
அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
Super super...
Sema sema
 

Suvitha

Well-Known Member
அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
அப்பவும் ஈஸ்வர் தானா சிஸ்:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கண்ணா..
ஆனந்தமாய் குளித்திடு
இன்பமாய் நனைந்திடு
இது போல் இனி வாய்க்காது
கால்வாய்களை ...
தார வார்த்து விட்டோம்...
கார்ப்பேரட்டுகளுக்கு....
களித்து குளித்து விடு இன்றே.
 

Saroja

Well-Known Member
குழந்தையே அழகு கவிதை
இதுல இவரு குட்டி சுட்டி கிருஷ்
அருமையாக கவிதை சொல்லூங்க
என்ன மாதிரி சொல்ல தெரியதவங்க ரசிக்கிறோம்
யாசிக்கிறோம்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top