fathima.ar
Well-Known Member
நானும்......... but for the situation.......
அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....
Semmma
நானும்......... but for the situation.......
அன்று உனக்கு அம்மாவின் காலடியில் ஆனந்த குளியலடா என் கண்ணா......
இன்று உதித்தால் அடுப்பங்கரை sink-லே ஆயா குளியலடா என் கண்ணா.....
அம்மா...
உன் பாதங்களை அரியணையாக்கி
எவ்வளவு நீ தேய்த்தாலும்
உன் போல் வெண்ணிறம் வராத
கார்வண்ணன், கருத்த அழகனே நான்
போதும்! விட்டுவிடு என்னை...
எங்கே உன்னோடது
அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
Super super...அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
அப்பவும் ஈஸ்வர் தானா சிஸ்அழகில் மயங்கினேன்
அவன் நிறத்திலே!!!
நீலமென்றாலே
உன் நிறத்தையும் தாண்டி
உன் கண்களை கொண்டவளும்
அவள் கண்களின் ஆழத்தை
கடலில் தேடியவனும்
நினைவு வருகிறதே கண்ணா!!!
அப்பவும் ஈஸ்வர் தானா சிஸ்