ஒரு doubt ங்க......
இரட்டுற மொழிதல்......
பெயர் காரணம் எங்குமே வரல.....
ஒரு தொழிலதிபனாவும், அன்பான கணவனையும் ஜெயிக்கற ஒரு மனிதனை பற்றி - ன்னு சொன்னா நம்பவா போறீங்க?
இந்த கதையை ஆரம்பிக்கும்போது, ரெண்டு விஷயத்தை சொல்ல நினச்சேன் ...24-25 வாரங்கள் ஆன கருவை கூட, பிழைக்க வைக்க முடியும்-னு சொல்லி, சின்ன மருத்துவ உலக சாதனை பத்தியம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அதன் பிரிவுகள் பத்தி சொல்லி, பிளாஸ்டிக்கின் தீமை/ நானோ பிளாஸ்டிக் ன்னு கொண்டு போய், குடும்பத்தோட முடிக்க நினச்சேன்..
மீன் வளர்ப்பு, பொள்ளாச்சி சம்பவம், ராமாயணம்... இதெல்லாம் தானா வந்தது.. என்னிக்கோ மல்லி மேம் சொன்னாங்க, "எழுதணும்னு உக்கார்ற வரைக்கும் தான் கதையை நான் முடிவு பண்றேன்.. அதுக்கப்பறம் கதைதான் என்னை செலுத்துது -ன்னு". மிக நிச்சயமான வார்த்தைகள்..
@Joher