malar02
Well-Known Member
எஸ் சொல்வதற்கு யோசித்தேன் நானும் படித்தவுடன் சிரிப்பும் என்ன இது வக்கீல்களின் என்ற தொழில் லேசாக ரௌவ்டியாசத்தை தாங்கி கொள்ளுமோ நிஜமோ என்று தோன்றியதுயார் மேல் உள்ள கோபத்தை யாரிடம் காட்டுகிறான் ...
poor water glasses...
இருந்த இடத்திலிருந்தே அச்சுவை மீட்ட வல்லபனா இவன்....!!!!???
very childish behaviour....
இது மூன்றாவது தடவை அவனது குரலுக்கு அவள் பயப்படுவது...
அவனிடம் பயம் இருக்குமா....? அவளுக்கு....
very simple and plain episode this one is....
அவன் செய்கைகள் ரொம்ப அமெச்சூர்தனமாய்
அஃப்கோர்ஸ் இவனுக்குக்கு ஏமாற்றம் ட்ர்ஸ்
அதே போல் அந்த கடை பெண்ணுக்கும் ஏதாவது இருந்திருக்கும்
அது என்ன ரோடு கடையா இவன் இஷ்டத்திற்கு ரியாக்ட் செய்ய அது ஒரு IT புட்கோர்ட் ..........அங்கு முடியலைன்னு உட்கார்ந்த இடத்தில தண்ணி காவுகிட்டேன் என்ன இப்ப சாரி சொல்கிறேனே என்பது போல்
அந்த பெண்ணும் கஸ்டமரின் முகம் பார்த்து கடை நடத்துபவள் அதுதான் அவங்க பேஷன் கொஞ்சம் சீறல் அதிகம் அவள் முதலாளியாய் இருந்ததால் இருக்கும் பேஷன் உலகம் வேற சரியா என் கருத்து ANY MISTAKE