Sarvam Sakthi Mayam 7

Advertisement

ThangaMalar

Well-Known Member
கான்டீன் அம்மா கூட உடைக்கு ரியாக்ட் பண்ணுறாங்க ....ஆள் பாதி ஆடை பாதி ....
அவனோட reaction இயல்பான ஒண்ணு.....
கண்டிப்பா உமா..
ஒரு நார்மல் மனுஷனுக்கு வர கோபம் தான்..
அந்த லேடிய உதைக்காம கண்ணாடிய உடைச்சானே..
அதுக்கே வல்லப் control ah பாராட்டலாம்..
 

Sundaramuma

Well-Known Member
ஆமா உமா..
அது என்ன just like that துடைக்க சொல்வாங்களா..:mad:
என்னை கேட்டா வல்லப் reaction கம்மி தான்..:(
அந்த காசும் வச்சிருக்க கூடாது..:rolleyes:

ஆனா அந்த வல்லப் பாவனை அள்ளு தான்..:D:D
அந்த காசு வைக்கிறது அவனோட குணத்தை காட்டுது ....காசு கொடுக்க தேவை இல்லை ஆனாலும் தன்னால சேதாரம் வந்தா அதுக்கு compensation .... நைஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
எஸ்...செமையா இருக்குது .....
அதுவும் கான்டீன் owner அம்மாக்கு கொடுக்கிற reaction சூப்பர் .... கடைக்கு சாப்பிட வந்தவங்க தண்ணி கொட்டிட்டா துடைக்க சொல்லறது ரொம்ப அதிகம் ....

அர்ச்சனா ஆரம்பத்துல இருந்து கோணல் தான் .....பார்ப்போம் .....
சாப்பிட கடைக்கு வந்தவனை
யாரும் கொட்டிய தண்ணீரைத்
துடைக்க சொல்ல மாட்டாங்க
அந்த ட்ரவுசர் போட்ட பொண்டாட்டி
இருக்கும் ஊரில்தான் அவளைப்
போலவே கொலஸ்ட்ரால் ஓவராகி
இப்படி சொல்லுவாங்க

கடைக்காரிக்கு வேலைக்கு
ஆளு வரலே-ன்னா வேற
ஆளு வைக்கறதை விட்டுட்டு
சாப்பிட வந்தவனை, சிந்தின
தண்ணிய துடைக்கச்
சொல்லுவாளா?

மூணு நாளாய் ட்ரெயின்-ல
வந்த அலைச்சலோட டிரஸ்
கசங்கி, வல்லபன் இருந்தால்
ஓனருக்கு எங்கேயாவது
குடையுதா?
அவனவனுக்கு ஆயிரம் கஷ்ட
நஷ்டங்கள்
அக்காவோட பணத்தை அவன்
எண்ணி அளவாகத்தான்
செலவு செய்யணும்

வல்லபன் டிரஸ் கசங்கி
வந்தால் என்ன?
இல்லை, அவன் பொஞ்சாதி
மாதிரி அரையும் குறையுமா
வந்தால்தான் என்ன?
இதெல்லாம் ஓனருக்கு
தேவையில்லாத விஷயம்
வல்லபன் சாப்பிட்டதுக்கும்
உடைச்சதுக்கும் காசு, துட்டு
கொடுத்திட்டான்-ல
அப்புறம் என்ன?

இங்கே இந்த தமிழ் நாட்டுல
சாப்பிட வந்தவங்க கிட்ட
சிந்தின தண்ணிய துடைக்கச்
சொல்லச் சொல்லுங்க,
பார்ப்போம்
மூஞ்சி மொகறையெல்லாம்
பேர்த்துப்புடுவாங்க
 
Last edited:

Hema27

Well-Known Member
கண்டிப்பா உமா..
ஒரு நார்மல் மனுஷனுக்கு வர கோபம் தான்..
அந்த லேடிய உதைக்காம கண்ணாடிய உடைச்சானே..
அதுக்கே வல்லப் control ah பாராட்டலாம்..
அது எப்படி உதைப்பான் நாயகியின் வளர்ப்பில் பெண்களை மதிக்க தெரிந்தவன் ஆச்சே!!
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பட்டிக்காடா பட்டணமா பாட்டு பாருங்க...... சிவாஜி & ஜெ.......

கல்யாணம்னு ஒன்னு பண்ணிட்டாலே ரெண்டு பேருக்கும் பொறுப்பு இருக்கு......
அவனோடது dressக்கு ஒரு thought இருந்தாலும் அவ வராமல் divorce notice அனுப்பியது தான்......
Lawyer கூட not interested னு சொல்லிட்டாங்க.......

ஒரு லவ்......
Reception தினேஷ் கூட......
எஸ்ஸானது பாலா கூட......
கல்யாணம் வல்லபன் கூட......
யாருக்குமே உண்மையா இல்லை......

வாயை திறந்து தன் தரப்பை சொல்லவும் இல்லை.....
அம்மா பேசவிடல...... ok......
கல்யாணத்துக்கப்புறம் 1 வாரம் இருந்தாள் தானே...... வல்லபனுமா பேசவிடல.....

ஏன் பேசல ? ஏன்னா selfish ...
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் பேசல ? ஏன்னா selfish ...
எப்படிப் பேசுவாள்?
அவ்வளவு ஆணவம்
உடம்பு பூரா கொலஸ்ட்ரால்
வல்லபன் கொஞ்சம் டிங்கரிங்
பட்டி வேலை பார்த்திருந்தால்
கொழுப்பு கொஞ்சம்
குறைஞ்சிருக்கும்
நாயகியின் வளர்ப்பு சரியில்லை

ஊமைக் கோட்டானாட்டம்
அமைதியா இருந்து தன்னோட
காரியத்தை சாதித்துக்
கொண்டு ஓடிப் போயிட்டாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top