Sarvam Sakthi Mayam 7

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி......

கண்ணில் பயம் வந்துடுச்சே......

இவளோட எப்படி வாழ்வேன்......
உனக்கு சரிவராது என்று தோணுது......
அப்புறம் எதுக்குடா நிக்குற...... கிளம்பு சேலத்துக்கு......

வல்லபன் in Foodcourt...... சூப்பர்

கல்யாணம் நடந்து 3 மாசம்.......
10 நாள் project work இருக்கு.....
வேலையை resign பண்ண 3 மாச notice......
இப்போ divorce notice.....
வல்லபனை பார்த்ததும் பயம் வேற......

அவன் கூட வருவாளா என்ன????
இல்லை அவனே வேண்டாம்னு வந்துட போறானா?????
வந்தால் அவளா வரட்டும் என்று......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Sjmகு அப்புறம் இரண்டு மணிநேரம் ரிப்ரெஷ் பன்னது இன்னைக்கு தான்...

பல்பு பல்பு பல்பு..
பப் இல்லை கேண்டீன் தான்...

ஆபிஸ் wear அப்டியாஆஆஆஆஆ????

கெத்து யாருக்கு காட்டுனான்!!!

5580 gaali.
14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)
Super epi..
சோர்வு தலைசுற்று எல்லாம்
ஒரு லேடியின் அவமரியாதையான செயலில் பறந்து போய்டுச்சே..
கெத்து வல்லபன் அந்த நிமிடம் உதயமாகிட்டான்:D:)
ஓனர் அம்மாவுக்கு
என்ன சோம்பேறித்தனம்..
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது;):p:cool:
நன்றி நன்றி சிஸ்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பயம் வந்துச்சா?
வரணும்
வர வைப்பான்-ல, வல்லபன்
ஹ.... யாருகிட்ட?
மவளே, ஷக்தி வல்லபன்டி

பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா?
பேசாத கண்ணும் பேசுமா?
ஊருக்குக் கூட்டிட்டுப் போக
பெண் வேண்டுமேப்
பார்வை போதுமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top