Thank you sso much pa...Hi mam
அபிராமிக்கு இனி எல்லாம் சந்தோசமே,எல்லோரும் ஒன்று சேரப்போகின்றார்கள்,ஆனால் முசுட்டு ரிஷி எப்படி இனி நடந்துகொள்வார்,அபிராமியிடம் கோபமாகவா பாசமாகவா.
நன்றி
rishi ini appadiyellam pesa maattan..
Thank you sso much pa...Hi mam
அபிராமிக்கு இனி எல்லாம் சந்தோசமே,எல்லோரும் ஒன்று சேரப்போகின்றார்கள்,ஆனால் முசுட்டு ரிஷி எப்படி இனி நடந்துகொள்வார்,அபிராமியிடம் கோபமாகவா பாசமாகவா.
நன்றி
Hi da..wowwwwwww..akka sema ud..romba alaga iruku..policekar policekar ninga sema arivali ninga..super...patti ipovachum purinjuthe abi pathi...saran ni thirunthave matta..nice epikka..
Thank you so much darling.....sema epi uma dalu...superb ya...eagerly waiting for the next epi...
Thank u sis...21 updateum padithen super super so nice... Saranya character mathiri nerya pera irukanga... padikura age la john sankar life ah waste panitanga... Abhi pormaiku nala life eni life normal nalatha nadakum
மிகவும் அருமையான பதிவு, உமாசரவணன் டியர்
என்ன ஒரு எதிர்பாராத திருப்பம்?
ஹய்யோ, ஜான்தான் குற்றவாளியா?
ஜானின் தங்கை, மிகவும் பாவம் பா
இந்த சங்கர் அவளை, இப்படி ஏமாற்றியிருக்க கூடாது
ஹய்யோ, இருபத்தியொரு வயதில் ஜானும், சங்கரும் குற்றவாளிகளா?
இந்த தவறுக்கு, கொடுமைக்கு யாரு காரணம்?
அளவுக்கு மீறி செல்லம் கொடுத்து, கண்டிப்பில்லாமல்
வளர்க்கும் பெற்றோர் மட்டுமேதான் காரணம்
சரிதானே, உமாசரவணன் செல்லம்?
செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில், செல்லம் கொடுத்து கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து, குழந்தைகளை,
பொன்னை உருக்குவது போல, பார்த்து பார்த்து கவனமுடன்,
வளர்க்க வேண்டும்
என்று அனைத்துப் பெற்றோருக்கும் புரியவைத்த,
சமுதாய சிந்தனையுடன், நல்லதொரு கருத்தைச்சொன்ன உமாசரவணன் டியர், நீடுழி வாழ்க
எல்லா வளமும் பெற்று, நலமுடன் வளர்க என மனமார வாழ்த்துகிறேன் பா
இன்னும் வருவேன், உமாசரவணன் செல்லம்