சரண் மாமனார் கோபக்காரர் தான்........ மருமகன் முன்னாடி பேசியதும் இல்லாமல் போயா சொல்லவச்சிருக்கீங்க நிதியை
பாருங்க எவ்ளோ பீல் பண்ணுறார்......... கொஞ்சம் பீல் குறைங்க........ பாவம் அவரும் மாமனார் தானே
மகளை கூட்டிட்டு வர்றதுக்கு யாரை கேக்கணுமாம்??? முனீஸ் அது வசீ பொண்டாட்டி...... அவனை தான் கேட்கணும்......
போலீஸ்காரர் ஸ்பாட் க்கு வந்தாலே ஒரே ஜாலி தான்......
இந்த வசீயும் இருக்கானே இன்னும் பொண்டாட்டியை சரி பண்ண தெரியலை ........ பேசாமல் அவரையே ஹீரோவா போட்டிருக்கலாம்.......
கடைசியில் வசீகரனின் சந்நிதி
அப்படியே இருப்பாளா இல்லை தூங்கி எழும் போது மினி முனீஸ் ஆவாளா???
முனீஸ்.......... நன்றி கொன்ற உள்ளங்களை கண்டு கண்டு வெந்த பின்பு என்னடி எனக்கு வேலை