இதுக்கு தான் முனி உங்களுக்கு ஆம்னிசியா வரணும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா எங்க அந்த சாமி கூட உங்களை பாடு பயந்து போயுடுச்சு .... வசீ நீ சொல்ல மாதிரி தான் முனியும் பண்ணுறார்...
இந்த ஆளை என்ன பண்ணாலும் தகும். ஆத்திரம், துவேஷம் எதற்கு? இந்த நேரத்தில் நினைத்து பார்க்கலாம். கண நேரத்தில் நடந்த சேதம் நினைத்து ஆத்திரத்தை தவிர்க்கலாம்.