banumathi jayaraman Well-Known Member Oct 10, 2019 #12 தைரியமாகச் சொல் முனீஸ்வரன் மனிதன்தானா நீ மனிதன்தானா இல்லை நீதான் ஒரு மிருகம் அந்த மதுவில் நீ விழாத போதும் Last edited: Oct 10, 2019
தைரியமாகச் சொல் முனீஸ்வரன் மனிதன்தானா நீ மனிதன்தானா இல்லை நீதான் ஒரு மிருகம் அந்த மதுவில் நீ விழாத போதும்
E eanandhi Well-Known Member Oct 10, 2019 #13 Kani-hema said: ஹாய் ப்ரெண்ட்ஸ், சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் விரல் தீண்டிடு உயிரே - 10 பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் Click to expand... Superb sis
Kani-hema said: ஹாய் ப்ரெண்ட்ஸ், சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் விரல் தீண்டிடு உயிரே - 10 பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் Click to expand... Superb sis
P Prabhasri Well-Known Member Oct 10, 2019 #14 Appadi ennadhan nadandhirukkum indha munees nalukku nal sanees sh madhura alavukku ellarayum pesiye sagadichiduvar pola Last edited: Oct 10, 2019
Appadi ennadhan nadandhirukkum indha munees nalukku nal sanees sh madhura alavukku ellarayum pesiye sagadichiduvar pola
kayalmuthu Well-Known Member Oct 10, 2019 #15 என்ன சொல்ல லாஸ்ட் வரை உறவுகளை புரிந்து கொள்ள மாட்டாரா இந்த முனிஸ்..
Arulselvi Well-Known Member Oct 10, 2019 #17 Accident ல munisha சாகடிச்சிருக்கலாம்? வில்லன் வேணும்னு விட்டுடீன்களா?
sumiram Well-Known Member Oct 10, 2019 #18 ivlo adipattum, avanga kappathinaga ena solliyum adanga mattikkirarey intha muni
Riy Writers Team Tamil Novel Writer Oct 10, 2019 #20 சனி... இந்த நிலைமையிலும் கூட என்ன ஒரு வீராப்பு... இதெல்லாம் எங்க போய் நிக்குமோ... வசீ நீ தெளிவுடா... நீதி சார் இடத்துல நீ இருந்திருந்தா முனி ஆகற டென்ஷனுக்கு நீ கொலை கேஸ்ல உள்ள போயிருப்ப.. ஜஸ்ட் மிஸ்.... ஹா...ஹா... தியா, நிதி யோட ஆதங்கமும், கேள்வியும் நியாயம் தானே....
சனி... இந்த நிலைமையிலும் கூட என்ன ஒரு வீராப்பு... இதெல்லாம் எங்க போய் நிக்குமோ... வசீ நீ தெளிவுடா... நீதி சார் இடத்துல நீ இருந்திருந்தா முனி ஆகற டென்ஷனுக்கு நீ கொலை கேஸ்ல உள்ள போயிருப்ப.. ஜஸ்ட் மிஸ்.... ஹா...ஹா... தியா, நிதி யோட ஆதங்கமும், கேள்வியும் நியாயம் தானே....