அருமையான பதிவு விஜி
.ஒருவழியா குருவும்,கிரிதரனும் பொண்ணு கேட்டுட்டாங்க
.கிரிஜா கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு கல்யாணமும் ஒன்னா நடக்குமா
.
கல்யாணம் பண்ணவன் ரொம்ப நல்லவனா இருந்தா,அவன்கூட ஆறு வாரம் வாழ்ந்து இருந்தாலும், இப்படியே இருக்கறதா சொன்னா ஒத்துக்கலாம்
.ஆனாஇவனை போல ஒருத்தனுக்காக உன் வாழ்க்கையை பாழாக்கறது வடி கட்டின முட்டாள்தனம்னு கிரி சரியா சொன்னான்
.
உன் வாழ்க்கை அமையாம எங்க வாழ்க்கை இல்லை,நானே ஒத்துக்கிட்டாலும்,அவர் ஒத்துக்க மாட்டார்னு பத்மினி,கீதாட்ட சொல்லி குருவுக்கு பல்பு கொடுத்துட்டா
.
என்னால் அதிக நாள் காத்திருக்க முடியாது என கீதாவிடம் சொன்ன குரு,கிரி காப்பகத்தை நடத்த உதவுமாறு சொன்னவன்,இருவரும் பழக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கான்
. குருவுடைய திட்டம் வெற்றி பெறுமா, கிரி,கீதா மனதில் இடம் பெறுவானா
.