மதிக்கு தன் அப்பாவை பற்றி அவர் மூலமாகவே தெரிந்து கொண்டது நல்லது. அவளுக்கு இப்போவாவது தன் கணவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் புரிந்து கொண்டாளே.இருந்தும் இப்போ அவளின் நிலமை ரொம்ப கஷ்டம்தான். வீரா சீக்கிரம் வந்து உன் மதியை காப்பாற்று. மிக அருமை சகோ.