Tks Mam.....
நிறைமாத பொண்ணுகிட்ட வீட்டுக்காரன் இல்லாதப்போ வீரத்தை காட்டுறானுங்க.......
பேடிகள்
மதிக்கு இப்போ தான் எல்லாம் புரியுது......... ஆனால் நிலைமை எல்லை மீறி போகுதே......
அப்படியென்ன கோபம் குழந்தையோட பொண்ணு செத்தாலும் பரவாயில்லை.......
அவ சந்தோசமா வாழக்கூடாது.......
இவனெல்லாம் அப்பா தானா????? ச்சே........