Vijayalakshmi Jagan's Maariyathae Manam 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இதுவும் ஒரு வகையில்
நல்லதுதான், விஜயலக்ஷ்மி டியர்
கேடுகெட்ட கங்காதரனின்
இந்த அக்கிரமங்களைப் பற்றி
வீரபாண்டியனின் வீட்டார்
என்னதான் சொல்லியிருந்தாலும்
மதியென்பது சிறிதுமில்லாத
நம்ம மதியின் மர மண்டையில் அவையெல்லாம் ஏறியிருக்குமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பெற்ற அப்பனே நடந்த
கொடுமைகள் எல்லாவற்றையும்
சொன்னதும்தான் நம்புகிறாள்,
ஸ்ரீமதிப் பொண்ணு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிக் கவலையில்லை
தன்னோட குழந்தையை
எப்படியும் ஸ்ரீமதி
காப்பாற்றி விடுவாள்,
விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், வீரபாண்டியா?
சீக்கிரம் வாடா
உன்னைத் தடுக்க அந்த
கங்காதரன், நாலு கார்
அனுப்பினால் அதெல்லாம்
உனக்கு ஒரு பெரிய விஷயமாடா
வீராத் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்ற பொஞ்சாதி ஸ்ரீமதிக்கு
உண்மையெல்லாம் தெரிஞ்சு
போயி உன்ற குழந்தையைக்
காப்பாத்தத் தனியாகப்
போராடுகிறாள்
வெரசா வா, வீரபாண்டியன் தம்பிரி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்னோட இலட்சியத்தை
அழிக்கப் பார்க்குற அந்த
சகுனி சங்கரனை முதல்ல
வெட்டு
பொறவு உன் மாமனார்-ங்கிற
நாதாரிப் பொறம்போக்கை
வெட்டு
ஜோலி முடிஞ்சது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகிய "மாறியதே
மனம்"-ங்கிற அருமையான
நாவல் முடியப் போகுதா,
விஜயலக்ஷ்மி டியர்?
இன்னும் 2 அல்லது 3 லவ்லி
அப்டேட்டுகள்தான் வருமுன்னு
நான் நினைக்கிறேன்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top