எங்கேயோ நடக்கும் கௌரவக்நல்லவரு, நல்லவரு என்று எண்ணி இருந்த தன் தகப்பனின் முகமூடி அவிழும் அதிர்ச்சி...
தன்னை கொன்று விடுவார்களோ என்ற அதிர்ச்சி...
இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் மது தாங்குவா?
இந்த நேரத்தில் எங்கே போனான் இந்த கருப்பண்ணசாமி வீரா...
வந்தால் அத்தனை பேரையும் பொலி போட்டுடுவான்.
ஆனால் எப்போ வருவான் விஜிமா...
ஜாதி வெறி தான் பெற்று சீராட்டி, பாராட்டி வளர்த்த பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அவர்களை காவு வாங்கும் அளவிற்கா மனிதர்களிடம் மேலோங்க வேண்டும்.
உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம் இது...
ஆமாம் பானுமா...எங்கேயோ நடக்கும் கௌரவக்
கொலைகளை விஜயலக்ஷ்மி
டியர் நம்ம கண் முன்னே
கொண்டு வந்திருக்கிறார்ப்பா,
சுவிதா டியர்
ஐயோ, அம்புட்டும் முள்ளுப்பாவேலிகாத்தான் தான் மதியையும் காக்க போகுதா
ஐயோ, அம்புட்டும் முள்ளுப்பா
ஒருக்களித்து படுத்த மாதிரி
ஸ்ரீமதி விழுந்து குழந்தைக்கு
அடிபடாமல் காப்பாற்றி
விடுவாள்-ன்னு நினைக்கிறேன்,
பாத்திமா டியர்
nyc epi viji sis