Vaanam Vasappadum Thooram - E 1

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹலோ தீதி,

வாவ் வானம் வசப்படும் தூரம் வந்தாச்சா.... நைஸ் ஸ்டார்டிங் தீதி... அன்பான அழகான குடும்பம்... பத்மாக்கு இவ்ளோ ஆச்சரியம் பொறாமை வேறயா.. பரவாயில்லை மனசுக்குள்ள வச்சிக்காம அனுபமா கிட்ட அதை பத்தி கேட்டது நைஸ்... அனுபமா பத்மா கிட்ட பேசுறது எல்லாம் சூப்பர்.... அதுவும் அந்த கவிதை செம தீதி.... முதல் எபில பிளாஷ் பேக் வந்து இருக்கு... யாரு அந்த பையன் அனுபமாவை பார்த்துட்டு இருக்கறது... லாஸ்ட் கவிதை சூப்பர் தீதி... Waiting for next ud....


woww.. thanks for your lovely comment Geethu maa... kavithai pidichutha.... antha paiyan than namma hero daa..
 

fathima.ar

Well-Known Member
அழகாய் தோன்றும்
நந்தவனம்..
பசுமையை பூத்து
குலுங்கும் முன்..
நிலம் பல சோதனைகளை
தாங்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top