Rudraprarthana
Well-Known Member
உங்கள் வாழ்த்தில் அகமகிழ்ந்தேன்.. ஆமாம் சாலாம்மா சரணுடன் இருந்தவள் கீர்த்தி கிடையாது ப்ரீத்தி என்ற உண்மை தெரிவதுடன் முதல் பாகம் முற்றுபெற்றது... இது இரண்டாம் பாகம் ப்ரீத்தி யார், எதனால் கீர்த்தியின் இடத்திற்கு இடம் பெயர்ந்தாள், எப்படி சந்தேகம் எழாத வகையில் பிரகாசத்துடன் இருந்தாள், அவருக்கும் அவளுக்கமான உறவு, அவள் நோக்கம் என்ன..?? சரணிடம் அவள் நடந்து கொண்ட முறைகளுக்கான விளக்கம், யார் சரணுடன் சேரப்போகிறார்கள் ஒருவேளை கீர்த்தி சேர்ந்தால் ப்ரீத்தி மற்றும் குழந்தையின் நிலை என்ன..??? ப்ரீத்தி சரணுடன் சேர்ந்தால் கீர்த்தியின் நிலை என்ன..??? என்பவை தான் இரண்டாம் பாகம்.அருமையாக கொண்டு செல்கிறீர்கள் ருத்ரா..வாழ்த்துக்கள்.
இது கதையின் இரண்டாம் பாகமா? இன்னும் சில அத்யாயங்களில் கதை முடியும் என்று எழுதியிருக்கிங்க…I am littlebit confused. Please clarify.
இன்னும் பதினோரு அத்தியாயங்கள் தான் இருக்கின்றன அவற்றை தினமும் இரண்டிரண்டாக பதிவேற்றி விடுவேன் அடுத்த வாரம் புதன் அன்று இறுதி அத்தியாயங்கள் பதிப்பிக்க போகிறேன் அத்துடன் கதை முடிவடைய போகிறது... இரு நாட்கள் வைத்திருந்து வியாழன் அன்று இரவு கதை திரியை எடுத்து விடுவேன்...
நன்றிகள்