Chithukumar
Well-Known Member
ஹையோ இந்த கோதாவரி இப்படி ஒரு அல்ப காரணத்திற்காக மகனின் சந்தோஷத்தை கூட யோசிக்காமல் முடிவு எடுக்கிறாங்க. இதி நெஞ்சு வலி வேற. நாடகமா இருக்குமோ. சரவணன் தன் காதலில் உறுதியாக நின்றது சூப்பர்.தேவி பாவம்.என்ன கேள்வி கேகக்குது கோதாவரி.