banumathi jayaraman
Well-Known Member
ஹா, ஹா, very very சூப்பர், பொன்ஸ் டியர்இந்த ச வில் பெயர் ஆரம்பித்தாலே ............சிரிப்பது பிடிக்காது போல .......
நீ சவீ தானே சசி .......யா ..........
ஹா, ஹா, very very சூப்பர், பொன்ஸ் டியர்இந்த ச வில் பெயர் ஆரம்பித்தாலே ............சிரிப்பது பிடிக்காது போல .......
நீ சவீ தானே சசி .......யா ..........
ஜாங்கிரி, ஜாம்.... இனிப்பா எது இருந்தாலும் Ok எனக்குஜாங்கிரியாடா, நான் ஜாம்ன்னு வைச்சுட்டேன் இப்போ...
Hi mam
உங்கட கதைகள் இதற்கு முன்பு வாசித்துருக்கின்றேன்,மிக நன்றாக இருந்தது,எப்பவுமே உங்கள் கதை கணவன் மனைவி காதல் ஊடல் பிரிவு என்று திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையாகத்தான் இருக்கும்,உண்மைதான் வாழ்க்கையின் அத்தியாயம் தொடங்குவதே திருமணத்தின் பின்தானே,அங்கேதான் வாழ்கை எனும் நதியில் எப்படி நீச்சலடிக்கவேண்டுமென்பதை நாளுக்கு நாள் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது,சில கதைகள் காதல் கை கூடிய பின் முடிவடைந்துவிடும்,ஆனால் காதல் சேரந்தபின்னால் வரும் வாழ்வு பற்றி தெரிவதில்லை,திருமணத்தின் பின் வரும் வாழ்க்கையை வாழ்க்கைத் துணைவர்கள் எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அதே நேரம் சுவாரஸ்யம் குன்றாமலும் பதிவுகளை காட்சிப்படுத்துகின்றீர்கள்,இங்கே மித்ராவும் சைதன்யாவும் குழந்தை மது செபஸ்டியன் அஸ்வினி பன்னீர் மித்ராவின் அப்பா அம்மா அக்கா மாமா,தோழி சுஜி என்று எல்லாக்கதா பாத்திரங்களும் மனதில் நிறைந்து நிற்கின்றனர்,ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசாமல் இருந்தால் அங்கே காதல் இருந்தாலும் சிலபல குழப்பங்கள் வரும் என்பதையும்,மனம் விட்டுப்பேசினால் காதலைத்தவிர குழப்பங்கள் எல்லாம் ஓடிப்போய் விடும் என்ற கருத்தை மனதிற்கு இதம் தரும் வகையில் அதில் காதல் சேர்த்து எங்களுக்கு நல்லவொரு அழகிய காதல் நாவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றி
Aravin22
Savee ka.
super story ka eppovum pola. Mansakul mazhaiyaai nee title pola stry um super ah irunthuchu.
first intha saithanyan mithu kita sariya pesatha apo semma kovam vanthuchu ka. enna ipdi pannran nu arayanum pola thonuchu ipo than puriyuthu.
intha mithu happa enna kovam varuthu pattu pattu nu pesura..mithu oda app character super ka.
eppovum pola super stry ka.
Next stry updates epo kuduka porenga ka??? waiting savee ka.
சவீதா,
நான் கடைசியாக உங்களின் மெர்குரியோ மென்னிழையோ படிச்சிட்டு எங்கடா காணோமேன்னு பெண்மை தளத்துல ரொம்ப நாளா காத்திட்டிருந்தேன். இப்ப தான் தெரியுது சில(நான் ரசிக்கும்) கதாசிரியர்கள் இங்கே வந்து கதையை தொடருகிறார்கள் என்று. நல்ல வேலை நேற்று தான் கண்டுபிடித்தேன். நீங்கள் எப்படி வாசகர்களுக்கு உங்கள் கதை விவரங்களை / அறிவிப்புகளை (ஏதேனும் மாற்றம் நடந்தால்) தெரியப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.
நேற்று இரவிலிருந்து தொடர்ந்து வாசித்து "மனசுக்குள் மழையாய் " கதையை முடித்துவிட்டேன். வழக்கமான ஆர்ப்பாட்டமில்லாத உங்கள் தெள்ளிய நடை. நடை என்று சொல்வதை விட நதியின் ஓட்டம். காதல், மோதல், உணர்வுகள் எல்லாம் கலந்த இயல்பான கதை நடை. Simply superb .
சவீதா,ஹாய் ரதி...
உங்கை மெர்குரியோ... மென்னிழையோ... முடிஞ்சதுமே எதிர்பார்த்தேன்... சரி நீங்க ஆளை காணோம் போல நினைச்சுகிட்டேன்... என்ன தேடி கண்டுபிடிச்சீங்களா மன்னிச்சிருங்கப்பா சொல்லாம விட்டதுக்கு... நெறைய பேரு பேஸ்புக்ல இருக்காங்க அதுனால அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்... நான் அதுல அறிவிப்பு கொடுத்திருந்தேன்... ஒரே இரவுல கதையை படிச்சு சொல்லிட்டீங்க ரொம்ப ரொம்ப நன்றி... மெர்குரி பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீங்க... உங்களோட கமெண்ட்க்கு நான் அங்க அடிக்கடி வந்து பார்ப்பேன்...