Hi geetha!
என்ன கீதா பெரிய காரசாரமான சண்டை நடக்கும் என்று பார்த்தால் சப்பென்று ஆச்சுது. எபி நல்லம். ஆனால் சண்டையின் எஃப்க்ட் காணாது. ராம் உதியிடம் இனிமேல் தன்னிடமிருந்து அன்பும், காதலும் உதிக்குக் கிடைக்காது என்று சொன்னவுடன் நான் குடிச்சிட்டு இருந்த கோஃபி(காப்பி) தொண்டையில சிக்கிட்டுது. ஐயோ உதி பாவமே. இந்த ராம் ஏன் கோபத்தில் வார்த்தையை விடுகுது என்று. சாரங்கன் நல்ல விசுவாசமான பாசமான டிரைவர். குருவிற்கு இதுகளின் டிசைன் விளங்கவில்லை. குருவிற்குரிய டிசைனை சீக்கிரம் கொண்டு வாங்கோ. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட் பண்ணுகின்றேன்.
Haha vendam sis... Sis nu koopida laama? Paavam pillaigal pizhachu pogattum
Haha coffee pathirama?!
S s sarangan nalla manidhan
Seekiram kondu vandhudaren...
Thanks for commenting...