பாரிஜாதாமோ “வீட்ல எல்லாரும் எங்க??” என்று வினவ, “விசேசம்னு போயிருக்காங்க..” என்றவன்,
தினேஷிடம் “தங்கச்சி வரலையா??” என்று சுப்ரஜாவை கேட்க, அவனோ “நாங்க நேத்து தானே வந்தோம்..” என்றான்.
‘ஆமால்ல...’ என்று தீனா யோசிக்க, தங்கம்மை அதற்குள் வந்துவிட்டாள்.
“ம்மா...” என்று அம்மாவை கட்டிக்கொள்ள, தினேஷ் இருவரையும் பார்க்க, தீனாவோ அவள் சேலை மாற்றாது வந்திருப்பது கண்டு ‘நம்ம சொல்லியும் கேட்கலை..’ என்றுதான் நினைத்தான்.
தீனாவின் பார்வை தன்மீத இருப்பது உணர்ந்த தங்கம்மை, “கடைக்கு போயிட்டு வர்றீங்களா??” என,
------------------------------------
‘ஆ..!! தோடா...’ என்றுதான் அவளுக்குப் பார்க்க முடிந்தது.
சிறிது நேரம் முன் நீ இங்கே இரு நான் போகிறேன் என்று சொன்னது என்ன?? பார்த்த பார்வை என்ன?? இப்போது எங்கிருந்து வந்தது இந்த உரிமையும் அதட்டலும்.. தங்கம்மை அப்படியே நிற்க,
“உன்னைத்தான் சொல்றேன்..” என்றான் திரும்ப.
“ஏன் உங்களுக்கு என் நேம் தெரியாதா??!!!”
“தெரியும்...”
“அப்புறம் என்ன??” என்றவள் கீழே போகப் பார்க்க,
“தங்கம்னு எல்லாம் வைக்க முடியாது.. என்னவோ கொஞ்சுறது மாதிரி இருக்கு..” என்று அவனாய் சொல்ல,
“உங்க புத்தி கொஞ்சுறதுக்கு போச்சுன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது..” என்று சிரித்தபடி சொன்னவள் கீழே வந்துவிட்டாள்.
----------------------------------------------------
குழந்தையை கட்டிலில் விட்டுவிட்டு சேலையை கொடுக்கவேண்டும் என்றெல்லாம் தீனாவிற்கு அப்போது தோன்றாது போக, “குட்டி அசையாம இருடா..” என்று அவனிடம் சொன்னால் அவனுக்குப் புரியுமா என்ன??
மாமன் என்னவோ சொல்கிறான் என்று பார்த்தது, மீண்டும் உதடு பிதுக்கி அழுது தங்கம்மையை நோக்கி கை நீட்ட, தங்கம்மை திரும்பாதது கண்டு அதுவோ அகப்பட சேலை பகுதியை பிடித்து இழுக்க,
அவளோ “என்னதாங்க செய்றீங்க?? கொஞ்சம் பிடிங்களேன்...” என்று வேகமாய் பதறி சொல்ல, தீனா குழம்பித்தான் போனான்..
எதை பிடிக்க சொல்கிறாள் என்று??
“எ.. என்ன??!!” என்று அவன் புரியாது கேட்க,
தினேஷிடம் “தங்கச்சி வரலையா??” என்று சுப்ரஜாவை கேட்க, அவனோ “நாங்க நேத்து தானே வந்தோம்..” என்றான்.
‘ஆமால்ல...’ என்று தீனா யோசிக்க, தங்கம்மை அதற்குள் வந்துவிட்டாள்.
“ம்மா...” என்று அம்மாவை கட்டிக்கொள்ள, தினேஷ் இருவரையும் பார்க்க, தீனாவோ அவள் சேலை மாற்றாது வந்திருப்பது கண்டு ‘நம்ம சொல்லியும் கேட்கலை..’ என்றுதான் நினைத்தான்.
தீனாவின் பார்வை தன்மீத இருப்பது உணர்ந்த தங்கம்மை, “கடைக்கு போயிட்டு வர்றீங்களா??” என,
------------------------------------
‘ஆ..!! தோடா...’ என்றுதான் அவளுக்குப் பார்க்க முடிந்தது.
சிறிது நேரம் முன் நீ இங்கே இரு நான் போகிறேன் என்று சொன்னது என்ன?? பார்த்த பார்வை என்ன?? இப்போது எங்கிருந்து வந்தது இந்த உரிமையும் அதட்டலும்.. தங்கம்மை அப்படியே நிற்க,
“உன்னைத்தான் சொல்றேன்..” என்றான் திரும்ப.
“ஏன் உங்களுக்கு என் நேம் தெரியாதா??!!!”
“தெரியும்...”
“அப்புறம் என்ன??” என்றவள் கீழே போகப் பார்க்க,
“தங்கம்னு எல்லாம் வைக்க முடியாது.. என்னவோ கொஞ்சுறது மாதிரி இருக்கு..” என்று அவனாய் சொல்ல,
“உங்க புத்தி கொஞ்சுறதுக்கு போச்சுன்னா நான் ஒன்னும் பண்ண முடியாது..” என்று சிரித்தபடி சொன்னவள் கீழே வந்துவிட்டாள்.
----------------------------------------------------
குழந்தையை கட்டிலில் விட்டுவிட்டு சேலையை கொடுக்கவேண்டும் என்றெல்லாம் தீனாவிற்கு அப்போது தோன்றாது போக, “குட்டி அசையாம இருடா..” என்று அவனிடம் சொன்னால் அவனுக்குப் புரியுமா என்ன??
மாமன் என்னவோ சொல்கிறான் என்று பார்த்தது, மீண்டும் உதடு பிதுக்கி அழுது தங்கம்மையை நோக்கி கை நீட்ட, தங்கம்மை திரும்பாதது கண்டு அதுவோ அகப்பட சேலை பகுதியை பிடித்து இழுக்க,
அவளோ “என்னதாங்க செய்றீங்க?? கொஞ்சம் பிடிங்களேன்...” என்று வேகமாய் பதறி சொல்ல, தீனா குழம்பித்தான் போனான்..
எதை பிடிக்க சொல்கிறாள் என்று??
“எ.. என்ன??!!” என்று அவன் புரியாது கேட்க,