அனைவரும் என்றால் அங்கே வேலையில் இருப்பவர்கள். இவனின் கடந்த காலம் பின் இப்போது நடந்த திருமணம் முதற்கொண்டு தெரிந்தவர்கள். செல்வம் பியூன்..
“ஓ.. சாரி கவனிக்கலை..” என்றவன் “நீ சாப்பிட்டாச்சா??” என,
“அப்போவே சார்.. அண்ணி ஜூஸ் கொடுத்தாங்க..” என்ற செல்வத்திற்கு அப்படியொரு சிரிப்பு..
‘அண்ணியா??!!!’ இப்படிதான் பார்த்தான் தீனா..
“வீட்ல இருக்காங்களே.. அவங்கதான் சாப்பாடு எடுத்து கொடுத்தாங்க.. போனதுமே ஜூஸ் வேற கொடுத்தாங்க..” என, தீனாவிற்கு புரிந்தது தங்கம்மை என்று.
“ம்ம்...” என்று மட்டும் சொன்னவன், சாப்பிட எடுத்து வைக்க, “ஆனா சார் எனக்குதான் சங்கடமா போச்சு..” என்றான் செல்வம்..
--------------------------------
மனதோ ‘பேசு பேசு..’ என, அவனுக்கோ எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை.. தங்கம்மை அவன் அமர்ந்திருப்பதை பார்த்து “காபி போடவா??!!” என,
“இல்ல டீ போடு..” என்றவன் முகமே தங்கம்மைக்கு சரியில்லை என்று சொல்ல,
அவளாகவே “எதுவும் சொல்லனுமா??!!” என்று ஆரம்பித்தாள்.
‘இதெப்படி இவளுக்குத் தெரியும்..’என்று பார்க்க, “என்கிட்டே ஏதாவது சொல்லனும்னா மட்டும் தான் உங்க முகம் இப்படி இருக்கும்..” என்றவள், பேசியபடி அடுப்படிக்குள் செல்ல,
‘இப்படி இருக்கும்னா??!! எப்படி?? அவ்வளோ கேவலமாவா இருக்கோம்..’ என்று தீனாவின் எண்ணம் போக,
-----------------------------------
இங்கே இரு என்றால்.. என் மனைவியை இரு என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்.. அவள் பொம்மையாய் இருக்க இங்கே வந்திடவில்லையே..
இப்போது தங்கம்மை பதிலுக்காக அவனைப் பார்க்க “அது.. அங்க சிங்கிள் பெட்ரூம் பிளாட் தான் கொடுத்திருக்காங்க.. சௌகர்யமா இருக்காது... சும்மா சும்மா வீடு மாறவும் முடியாது.. நான் போய் ஏதாவது ரூம் பார்த்து இருந்துட்டா அப்புறம்...” எனும்போதே,
“ம்ம் நான் வர்றப்போ வீடு பாப்பீங்களா??!!!” என்றாள் தங்கம்மை..
அதை அவனால் உறுதியாய் கூறிட முடியுமா என்ன??
அவனுக்கே ஒன்றும் விளங்காது இருக்கையில்..
“ஓ.. சாரி கவனிக்கலை..” என்றவன் “நீ சாப்பிட்டாச்சா??” என,
“அப்போவே சார்.. அண்ணி ஜூஸ் கொடுத்தாங்க..” என்ற செல்வத்திற்கு அப்படியொரு சிரிப்பு..
‘அண்ணியா??!!!’ இப்படிதான் பார்த்தான் தீனா..
“வீட்ல இருக்காங்களே.. அவங்கதான் சாப்பாடு எடுத்து கொடுத்தாங்க.. போனதுமே ஜூஸ் வேற கொடுத்தாங்க..” என, தீனாவிற்கு புரிந்தது தங்கம்மை என்று.
“ம்ம்...” என்று மட்டும் சொன்னவன், சாப்பிட எடுத்து வைக்க, “ஆனா சார் எனக்குதான் சங்கடமா போச்சு..” என்றான் செல்வம்..
--------------------------------
மனதோ ‘பேசு பேசு..’ என, அவனுக்கோ எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனை.. தங்கம்மை அவன் அமர்ந்திருப்பதை பார்த்து “காபி போடவா??!!” என,
“இல்ல டீ போடு..” என்றவன் முகமே தங்கம்மைக்கு சரியில்லை என்று சொல்ல,
அவளாகவே “எதுவும் சொல்லனுமா??!!” என்று ஆரம்பித்தாள்.
‘இதெப்படி இவளுக்குத் தெரியும்..’என்று பார்க்க, “என்கிட்டே ஏதாவது சொல்லனும்னா மட்டும் தான் உங்க முகம் இப்படி இருக்கும்..” என்றவள், பேசியபடி அடுப்படிக்குள் செல்ல,
‘இப்படி இருக்கும்னா??!! எப்படி?? அவ்வளோ கேவலமாவா இருக்கோம்..’ என்று தீனாவின் எண்ணம் போக,
-----------------------------------
இங்கே இரு என்றால்.. என் மனைவியை இரு என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்.. அவள் பொம்மையாய் இருக்க இங்கே வந்திடவில்லையே..
இப்போது தங்கம்மை பதிலுக்காக அவனைப் பார்க்க “அது.. அங்க சிங்கிள் பெட்ரூம் பிளாட் தான் கொடுத்திருக்காங்க.. சௌகர்யமா இருக்காது... சும்மா சும்மா வீடு மாறவும் முடியாது.. நான் போய் ஏதாவது ரூம் பார்த்து இருந்துட்டா அப்புறம்...” எனும்போதே,
“ம்ம் நான் வர்றப்போ வீடு பாப்பீங்களா??!!!” என்றாள் தங்கம்மை..
அதை அவனால் உறுதியாய் கூறிட முடியுமா என்ன??
அவனுக்கே ஒன்றும் விளங்காது இருக்கையில்..