ஒரு பெண்ணை அதுவும் உன்னோட அழகுப் பெண்ணைக் கல்யாணம்
செய்ய முட்டாள் சந்துரு ஒதுக்கிய
புனிதமான பெண் புனிதாவின்
பரிசுத்தத்தை கேலி செய்யுற
மாதிரி ஏடாகூடமாக என்ன கேட்டுத்
தொலைத்தாய், பரமேஸ்வரன்?
அறுபது வயதில் பரமேஸ்வரன்
கிழவனின் மதிகெட்ட அறிவு
வேலை செய்யலையா, விஜி டியர்?
தான் தொட்டுத் தாலி கட்டிய
தன்னோட அப்பாவி மனைவியை
இந்த கூறுகெட்ட பரமு கிழவன்
கேவலமா பேசும்பொழுது இந்த
தேங்கா மூடி வக்கீல் சந்திரசேகர்
என்ன செஞ்சுக்கிட்டிருந்தான்?
உதய கடுப்பேற்ற உதய் அப்பாவை தலைகுனியச் செய்ய கம்பத்து பொண்ணு சென்னை வற்றா. என்ன வார்த்தை புனிதாவை பார்த்து சொன்னார்ன்னு தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் தோழி