Joher
Well-Known Member
ரெண்டாவதா மாசமாயிருந்த செந்தில் wife.......
ஆனால் Epi 1 ல செந்தில் வேல்-சகுந்தலா க்கு 3 குழந்தைகள்....
இப்போ செந்தில் wife இப்போ இறந்து போய்ட்டாங்க......
அப்போ மூணாவது குழந்தை
கதிர்வேல் தன் மக்கள்-மனைவிமார்களுடன் பெரிய வீட்டில் இருப்பதாவும் வந்துச்சே...... எப்படி
confusing
வேலு தேவி குழந்தையும் செந்தில் குழந்தையும் மாறிப்போச்சா??? இல்லை மொத்தமா செந்தில் கையில் போய்டுச்சா???
காஞ்சனா அக்கறை மட்டும் புடிச்சிருக்கே விஸ்வாக்கு......
கோஆஈ டீ ஜூஸ் மட்டுமில்லை டிசைன் ளையும் ஹெல்ப் பண்ணப்போறா......
Last edited: