Saveetha Murugesan's Viswakarma 37

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அப்பாவை லாரி ஏத்தித்தான் கொன்னுட்டாங்கன்னும் அதுவும் அதை ரத்தினவேல்தான் செஞ்சதுன்னும் விஸ்வா கண்டுபிடிச்சுட்டானா?
சூப்பர் சூப்பர்

பரவாயில்லையே செந்தில்வேல்
எனக்கு என் பையன் விஸ்வாதான் முக்கியம் போடா அண்ணா பன்னா கொன்னான்னு சொல்லிட்டாரே

இளைய மகனுக்கு வீரம் வந்து மகனிடம் பாசம் காட்டியதும் தெய்வானைப் பாட்டிக்கும் வீரம் வந்துடுச்சே
உப்பைத் தின்ன என் கனகு மாமா தண்ணீர் குடிக்கட்டும்ன்னு பாட்டி சொல்லிட்டாரே

அந்த இரண்டு நொண்ணன் தடித் தாண்டவராயன்கள் எங்கே?
ஏதாவது வம்பிழுத்து எங்கேயாவது எக்குத்தப்பா மாட்டிக்கிட்டானுங்களோ?

பெற்ற தகப்பன் சாவக் கிடக்கிறான்
இன்னும் ஆத்தா அங்கையற்கண்ணி ஹாஸ்பிடல் வரலையா?

ஏன்மா காஞ்ச்சு
மும்பையிலே அவன் திரும்பிக் கூட பார்க்கலைன்னு அழுது புலம்பினே
இப்போ அவன் கூடவே இருந்தும் விஸ்வாவிடம் பேச மாட்டேங்கிற
என்னதான்ம்மா உன் பிரச்சனை?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

போய்யா :p:p:p
முதல்ல வந்திருக்கிறது மித்ரனா விஸ்வாவனு கேளு காஞ்சு......
நீ நாய்க்குட்டி மாதிரி போற அதான் அவன் கேள்வியா கேக்குறான்........
கவுந்து கிடைக்கும் GDPயை சரிசெய்ற அளவு பெரிய வேலை போல இவன் கிட்ட பதில் வாங்குறது........
நீ வேற இப்படி உத்து உத்து பார்த்தால் அவன் கேள்வியா கேட்டு தள்ளுவான்.......
நீ வாய்க்கு ஜிப் போடு அப்போ தான் அவன் வாயை தொறப்பான்.......
பேசவே பேசாத........

என்ன தேடுற.........
cockroach ஒன்னு ஓடுச்சு அது எங்கேன்னு தேடுறா......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top