அருமையான பதிவு சவீதா
.விஷ்வா, காஞ்சனாவ எதுக்காக இங்கே வரசொன்னான், வந்தவள சீண்டி,வெறுப்பேத்தி விட்டு அவளை விட்டு விலகி செல்ல,விஷ்வாவுக்கு மேலும் டென்ஷன் கொடுக்க விரும்பாம ஊருக்கே போய்ட்டா
.
விஜய், சங்கவி பின்னாலே சுத்தறப்போ கண்டுக்காம இருந்தா,இப்போ காலையில் இருந்து உன் பின்னாடியே சுத்தறேன் கருணைக் காட்டக் கூடாதான்னு கேட்கறா
.
காஞ்ச்சு சரியா சொன்னா ,எந்த பொண்ணையும் அடுத்த பொண்ணோட கம்பேர் பண்ணா,அது அவ மனச கஷ்டப்படுத்தும்னு, இது ரொம்ப பேருக்கு புரியறதில்லை
.
உங்க ப்ரெண்ட் மித்ரன் நெனச்சு கொடுத்தாலும் சரி, என் கணவன் விஷ்வான்னு நெனச்சு கொடுத்தாலும் சரின்னு செயினை கொடுத்துட்டு போயிட்டா.விஷ்வா என்ன செய்யப் போறான்