அருமையான பதிவு சவீதா.விஷ்வா, காஞ்சனாவை வெறுப்பேத்துனதுலே,இங்கே வந்தே இருக்கக் கூடாதுன்னு நெனைக்கறா.
காஞ்ச்சு கருப்பு புடவை கட்டவும்,விஷ்வாக்கு குஷி பட ஞாபகம் வந்திருச்சு.மித்ரன்னு சொன்னாலும் பரவாயில்லை,எனக்கு விஷ்வாவா தான் தெரியறன்னு கொடுக்க வேண்டிது கொடுத்துட்டா,விஷ்வா இப்போவும் இல்லைன்னு சொல்லுவானா.