மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஹா ஹா ஹா
விஷ்வா மாப்பு காஞ்ச்சு உனக்கு வைச்சுட்டாடா ஆப்பு
"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா
தெரியுமா........"
விஷ்வாவோ மித்ரனோ நீ எவனா வேணா இருந்துக்கோ
என்னைப் பொறுத்தவரைக்கும் நீ என்னுடைய புருஷன்தான்னு சொல்லாமல் சொல்லி காஞ்ச்சு உம்மா கொடுத்துட்டாள்
"பூவிலே செந்தாமரைப் பூ போதையில் ஊறுதம்மா
நாவிலே என் தேவையெல்லாம் நாட்டியம் ஆடுதம்மா
முத்தமோ மோகமோ தத்தை வந்த வேகமோ
நித்திரை கொண்டதும் எத்தனை தோற்றமோ......."
ஆனாலும் விஷ்வா ரொம்ப ரொம்ப பாவம்ப்பா
பெற்றவள் முதற்கொண்டு எல்லோரும் ஏமாற்றினால் ஒரு மனிதன் எப்படித்தான் தாங்குவானோ?
யாரடா மனிதன் இங்கே கூப்பிடு அவனை