ஹா ஹா ஹா
ஒரு வழியாக நண்பன் விஜய்"மித்ரனின்" பாதிப் பேரில் இருப்பவன் நம்ம ஹீரோ விஸ்வகர்மாதான்னு சவீதா டியர் சொல்லிட்டாங்க
பொண்டாட்டி வேணும்ன்னு விஸ்வாவுக்கு தோணி வேணுமுன்னேதான் காஞ்ச்சுவையும் மும்பை வரவழைத்திருக்காங்க
அடேய் கூமுட்டை விஸ்வா
விஜய் சொன்ன மாதிரி காஞ்சனா உனக்கு நல்லதுதாண்டா பண்ணியிருக்கிறாள்
இல்லைன்னா முட்டாள்த்தனமா ஏமாந்து இன்னும் இன்னும் உழைத்து நச்சுப் பாம்பு கனகு கிழவனுக்கு சொத்து சேர்த்து கொண்டே இருந்திருப்பாய்
கல்யாணம் கண்ராவி ஒண்ணும் பண்ணாமல் உன்னை மொட்டை மரமா நிறுத்தி வைச்சிருந்த எல்லோரையும் மன்னிச்சுட்டு காஞ்சனாவை மட்டும் மன்னிக்க மாட்டாயா, லூசு விஸ்வா?
விஸ்வா நினைத்த மாதிரியே காஞ்சனா ஊருக்கு போகவில்லை
இன்னும் இரண்டு நாளில் என்ன மாற்றம் நடக்குதுன்னு பார்க்கலாம்
அருமையான பதிவு சவீதா.சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர சொல்லிட்டு,பேசியே காஞ்சனாவை சாப்பிடாதது போல செஞ்சிட்டு,இவன் எல்லாத்தையம் விழுங்கறான்.
நீங்க மட்டும் தான் என்னை வெறுப்பேத்துவீங்களான்னு, போய்ட்டு வரேன் மித்ரன்னு சொல்லிட்டு போறா.பொண்டாட்டிங்க டெஸ்ட் வச்சா,பனிஷ்மென்ட் கொடுத்தா தாங்க முடியாதுன்னு விஸ்வாக்கு இன்னும் தெரியலை .
விஜய் சரியா சொன்னான்,காஞ்சனா மட்டும் பழிவாங்க நெனைக்கலைன்னா கடைசி வரைக்கும் அவங்களை பற்றிய உண்மை தெரிஞ்சிருக்காது, கல்யாணம் செய்யாமல் ,அவங்களுக்கு சம்பாதிச்சு போடற மிஷினா இருந்திருப்பான்.
விஷ்வா நெனச்சது போலவே காஞ்சனா ஊருக்கு போகலை.ரெண்டு நாள்ல யார் மூலமா மித்ரன் தான் விஷ்வாங்கற உண்மை வரும்னு பார்க்கலாம்.விஷ்வா ரொம்ப ஓவரா தான் பண்றான்.காஞ்சனா கிட்ட மாட்டிட்டு பின்னாடி ரொம்ப கஷ்டப்பட போறான்.
ரொம்ப பண்ணுறானே இவன்.......
அந்த புள்ளை வேற விடமாட்டேங்குது......
நமக்கு தான் BP ஏறுது.......
எப்போ பாரு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு.......
அப்புறம் இன்னும் 2 நாள் இருந்தால் மட்டும் என்ன பண்ண போற???
அவளே உன்னைவிட பெரிய ஆள்....... உன் காதலி & பொண்டாட்டி......
உன்னை கதற விடுவா போல.......
அதான் வேணும்.......