Saveetha Murugesan's Viswakarma 29

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).கனகவேலுக்கு தான் செய்தது தவறு என புரியலையா:mad::mad:.
விஸ்வா வீட்டை விட்டு சென்றதனால் தான் பிரச்சனை,கார்த்திக்,சரவணனால் தான் சென்றான் என நினைக்கிறாரே தவிர தன் தவறை ஒப்புக் கொள்ளவில்லையே மனுசனா இவன்:devilish::devilish::devilish:.

இத்தனை நாட்கள் அப்பா அப்பா என்ற அங்கயற்கண்ணி சொத்து பிரச்சனை வரவும் அண்ணன், மருமகன்களுக்கு ஆதரவாக பேசறார்.இதில் மகள்கள் தங்கள் கணவர்களுக்கு ஆதரவாக
பேசவில்லை என்ற குறை:mad::mad::mad:.

அன்பு அவமானம்,கௌரவம்,சுயநலம் எல்லாம் பார்க்காது,தவறு தன்மீது இருக்கும் போது காஞ்சனாவினால் அதைப் பற்றி நினைக்கவும் முடியவில்லை.அவள் நினைவெல்லாம் விஷ்வா மீது தான்:cautious::cautious:.விஷ்வா ஓவரா தான் நடந்துக்கறான்:unsure::unsure:.

சங்கவி ஒரு வழியா விஜய் காதலை புரிஞ்சுகிட்டா,காஞ்சனாவை பேசியதற்க்கு மன்னிப்பும் கேட்டுட்டா:giggle::giggle::giggle:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top