ஹாய் டியர்ஸ்,
எல்லாரும் பொறுமையா காத்திட்டு இருந்ததுக்கு நன்றி, எனக்காக இன்னும் கொஞ்ச நாள் இது போல காத்திட்டு இருக்க வேண்டி இருக்கும்...
ரொம்ப நாளா நான் வராம இருந்ததுக்கு காரணம் இருக்கு மக்களே... கடவுள் அருளால எங்களுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்திருக்கு... பெண் குழந்தை... உங்க எல்லாரோட ஆசிர்வாதமும் வேண்டும் எங்களுக்கு...
இவ்வளவு நாள் அதனால தான் என்னால ஒழுங்கா பதிவுகள் கொடுக்க முடியலை... இன்னும் கொஞ்சம் நாளைக்கு என்னோட நேரத்தை என் பொண்ணுக்கு தான் செலவிடுவேன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கதையோட பதிவுகளை எழுதிட்டு இங்க போட வர்றேன்... மீண்டும் உங்களுக்கு என்னோட நன்றிகள் உங்களோட பொறுமைக்காகவும் காத்திருப்புக்காகவும்... விரைவில் சந்திக்கலாம்... நன்றி...
சவீதா முருகேசன்...