இப்படி ஒரு friend வச்சிருக்கவனுக்கு இதான் நடக்கும்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லைனு சொல்லிகிட்டே எல்லாத்தையும் கமுக்கமா முடிச்சுடுவாங்க னு தானே சொல்ல வர்ற ஆதி
உன்னோட FN flashback ஓடுதா உனக்கு
சொர்க்கத்திற்கு வர்றியா ஆதி உன்னோட முடியலைடா வச்சி செய்றியே கதிரை.....
பாரேன் ஜாடிக்கேத்த மூடி........ பேச்சுக்குப் பேச்சு.......
காலையில் உன் சகலை முகத்தில் வெட்கதோட தான் வெளியே வருவான்........
நயனா இருக்க பயமேன்......
FNக்கு எல்லாம் சரி சவீ........ டைலர் கதிர் தைச்ச ஜாக்கெட் பற்றி எதுவும் சொல்லவே இல்லை........
ஹா ஹா ஹா
இந்த நயனா செங்கதிர் தம்பதியின் பர்ஸ்ட் நைட் விழா, விழாவாக சிறப்பாக இருக்குமா இல்லை வடிவேலு கோவை சரளா மாதிரியா இல்லை வேற டைப்பான்னு நாளைக்கு காலையில் பொழுது விடிஞ்சப்புறம்தான் தெரிய வருமோ?
ஹா ஹா ஹா
ஆனாலும் என்னதான் நீங்க கதிருக்கு ப்ரெண்ட்டுன்னாலும் மிஸ்டர் ஆதி நயனாவுக்கு மாமாதானே
அதை அந்த உறவை மாற்ற முடியுமா?
ஹா ஹா ஹா
அச்சோ
நயனாவை மணமுடிக்க மிஸ்டர் செங்கதிர் நிறைய வீர தீர சாகசங்கள் செய்திருக்கார் போலவே
சொல்லு சொல்லு கதிர் தம்பி ஒன்னொன்னா சொல்லு
அருமையான பதிவு சவீதா.கோவை சரளா,வடிவேலுவை தூக்கி போட்டு மிதிச்ச மாதிரி, நயனா,கதிரை மிதிச்சா.
என்னை மாதிரி கோபக்காரனை கூட நம்பலாம்,உங்களை போல அழுத்தக்காரங்களை நம்ப முடியாதுன்னு ஆதி சரியா தான் சொன்னான்.காதலை சொல்ல மறுத்தவன் கல்யாணம் செய்துட்டான்.
"டேய் நான் உன் ப்ரண்ட்டா"
"நீ மாமாடா" டேய் ஆதி உனக்கு இது தேவையா.